பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 05, 2009

வேண்டுதல் .... வேண்டாமை....!!

'போகச்' சொல்லும்,
உதடு;
'வரச்' சொல்லும்;
கண்கள்

எதை நான்கேட்க...?

நான் 'இருக்கும்' போதும்,
'இறக்கும்' போதும்....
அருகில் நீ;
இருந்தால் போதும்....

உனது ஸ்பரிசங்கள்தான்
எனது தற்போதைய
சுவாசம்;

உறங்காததாலோ,
என்னமோ;
உளறலாய் உன் பெயர் இல்லை....!!

இருந்தும் முயற்சிக்கின்றேன்,
உறங்க அல்ல..

உன் பேர் சொல்லிஉளற...!

என் இதயக் கருவறையில்நீதான்
கடவுள்...!?

இங்கு என்னைத் தவிர..
யாரும் உட்பிரவேசிக்கக் கூடாது.....

நான் பூஜிக்கநீதான்

தகுதியானவள்;

உன்னை பூஜிக்க ;

தகுதியானவனாக.......

நான் மட்டுமே வேண்டும்....!!

வரம் கொடு.......!



...............தயாஜி வெள்ளைரோஜா................

Related Posts:

  • கண்ணீர்க்குடி நாகங்கள் கண்ணீரைச் சுமக்க கைக்குட்டையொன்று எப்போதும் வேண்டுமோ நமக்கு இங்கு காரணங்களின்றி கண்ணீர் வருவதில்லை சிலரின் காரியங்களில்லாமல் நாம் அழுதிடுவ… Read More
  • - God No Where vs God Now Here - "கடவுள் இல்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும் பார்க்கறியா?""அப்படியா...?""நிரூபிக்க முடியும்ன்றேன்... அப்படியான்னு கேட்கற...""சரி நிரூபி… Read More
  • - 42 குறுங்கதைகள் -- 42 குறுங்கதைகள் - இயல் பதிப்பகத்தின் நூலிழை குழு சந்திப்பின் மூலமாக ஆசிரியர் ப.பத்மநாதனை தெரியும். அவருக்கும் என்னை அப்போதுதான் தெரியும் … Read More
  • சொல்லுதற்சுலபம் " ஏன் சார் கோவிலுக்கு வரமாட்டறீங்க...?""சாமியே இல்லைன்றவனைப் போய் கோவிலுக்கு கூப்டற...?""சாமி இல்ல... அதனால கோவிலுக்கு வர மாட்டேன்னு சொல்ல… Read More
  • - நட்ட கல்லும் ஊற்றும் பாலும் –  “கல்லுக்கு ஊத்தற பாலை… பசிக்கு அழும் குழந்தைக்குக் கொடுக்கலாமே..?” ரொம்பவும் பழைய பழகிப்போன கேள்வியை இங்கு விடாது கேட்டுக்கொண்டே இருப்பதைக் கவ… Read More

2 comments:

kasturi Sagar சொன்னது…

yaar varam koduthal pidikku???
yaar anthe varthai kodukum thevathai????

தயாஜி சொன்னது…

antha thevathai.... enathu kavithaiyanaval..
avalin varathirku...than kaththulen.....

unggal varugaikku nandri.....tholziye..

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்