பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 05, 2009

வேண்டுதல் .... வேண்டாமை....!!

'போகச்' சொல்லும்,
உதடு;
'வரச்' சொல்லும்;
கண்கள்

எதை நான்கேட்க...?

நான் 'இருக்கும்' போதும்,
'இறக்கும்' போதும்....
அருகில் நீ;
இருந்தால் போதும்....

உனது ஸ்பரிசங்கள்தான்
எனது தற்போதைய
சுவாசம்;

உறங்காததாலோ,
என்னமோ;
உளறலாய் உன் பெயர் இல்லை....!!

இருந்தும் முயற்சிக்கின்றேன்,
உறங்க அல்ல..

உன் பேர் சொல்லிஉளற...!

என் இதயக் கருவறையில்நீதான்
கடவுள்...!?

இங்கு என்னைத் தவிர..
யாரும் உட்பிரவேசிக்கக் கூடாது.....

நான் பூஜிக்கநீதான்

தகுதியானவள்;

உன்னை பூஜிக்க ;

தகுதியானவனாக.......

நான் மட்டுமே வேண்டும்....!!

வரம் கொடு.......!



...............தயாஜி வெள்ளைரோஜா................

Related Posts:

  • தகப்பன்சாமி ஆச்சர்யம்தான். அவர் ஏகே ரமேஷ். தோழர் பொன்கோகிலம் மூலம் அறிமுகமானார். சமயத்தில் ஈடுபாடும், சமயம் சார்ந்த பல முன்னெடுப்புகளையும் செய்து வருப… Read More
  • முதற்பார்வையில் 'செந்தோழன் செங்கதிர்வாணன்' 'செந்தோழன் செங்கதிர்வாணன்' நம் நாட்டு புத்தம் புது திரைப்படம். நாடறிந்த கலைஞர் கோவின் சிங் இயக்குனராக களம் இறங்கியுள்ளார். இளைஞர்களின் மனம… Read More
  • புத்தகவாசிப்பு_2021 ‘ரூஹ்’ புத்தகவாசிப்பு_2021 ‘ரூஹ்’தலைப்பு –‘ரூஹ்’ வகை – நாவல்எழுத்து – லஷ்மி சரவணகுமார்வெளியீடு – எழுத்து பிரசுரம்புத்தகத்தை வாங்க - புத்தகச்… Read More
  • புத்தகவாசிப்பு_2021 ‘கானகன்’ புத்தகவாசிப்பு_2021 ‘கானகன்’தலைப்பு –‘கானகன்’ (யுவ புரஸ்கார் விருது பெற்ற நாவல்)வகை – நாவல்எழுத்து – லஷ்மி சரவணகுமார்வெளியீடு – எழுத்து பி… Read More
  • ஆஸ்பத்திரி (அனுபவ) கதைகள் 2 மூன்றாவது முறையாகப் பார்க்கிறேன். ஒவ்வொரு முறையும் சரியாக 4.30க்கு அங்கிருப்பார். அவர்தான் முதல் ஆளாக நுழைவார். நாங்கள் எல்லோரும் அவர் பின… Read More

2 comments:

kasturi Sagar சொன்னது…

yaar varam koduthal pidikku???
yaar anthe varthai kodukum thevathai????

தயாஜி சொன்னது…

antha thevathai.... enathu kavithaiyanaval..
avalin varathirku...than kaththulen.....

unggal varugaikku nandri.....tholziye..

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்