பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 04, 2009

பெற்றால் மட்டும் போதாது.....




அந்த மீசைக்காரருக்கு அன்று,
அவ்வளவுக் கோவம்...
இருக்காதா..?

பெத்தப் பிள்ளை;
அப்பன் பேச்சைக் கேக்காட்டி....?

ஒரேக் குழப்பம்

"ஏன் கேக்கனும்...அவர் மட்டும் என்ன யோக்கியமா...?"

அவன்,
கேள்வியும் ஞாயம்தானே...!

அப்பன் வழியில் சுப்பன்....
தும்பை விட்டு,
வாலைப் பிடிக்கு;
இப்படி பலர் ,உண்டு.......
வளரும்போதுகண்டுக்கொள்ளாமல்...!
படிக்கும்போது பாசம் காட்டாமல்....!

பிள்ளைப் பெற்றும் ;
கல்யாணக்காளையாகத்திரியும்
'இந்த அப்பாக்கள்.....!?
பிள்ளைகளுக்கு,
அறிவுரைச் சொல்ல ,
அருகதையற்றவர்கள்....?


தன் கோவத்தைமனைவியை அடித்தும்...
வீட்டுப் பொருட்களை ஒடித்தும்.....
சேதப்படுத்தும் இவர்கள்;
என்று ;
புரிவார்கள்....?

தான் மாறினால்தன் சுற்றமும் மாறுமென்று....!

பெற்றால் மட்டும் போதாது...???

அவனில் செயல்களுக்குப்பொருட்பேர்க்கும் ப்க்குவமும் பொறுப்புணர்ச்சியும்வரவில்லையெனில்.......?

இவர்கள் தீருந்தும்காலமும்
அருகிள் இல்லை.........??

............தயாஜி வெள்ளைரோஜா.................

Related Posts:

  • தமிழ்மொழி வாரம் - சிறப்பு விருந்தினர் சமீபத்தில் தேசிய வகை கிளன்மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு சென்றிருந்தேன். அப்பள்ளியின் ‘தமிழ்மொழி வார’ திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தனராக எழுத… Read More
  • அடுத்தது என்ன ? வழக்கம் போல, ஆதித்தன் மகாமுனியையும் இளமாறனையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சந்திப்பின் நேரம் நீளமானதை பின்னர்தான் உணர்ந்தோம். நமக்குப் பி… Read More
  • - அவர் சிரிச்சா வேற மாறி... -   எழுத்தாளர் ஸ்ரீகாந்தனை சந்தித்தேன்.  வழக்கம் போல பல சுவையானவற்றை பேசி சிரித்தோம்.சிரித்தோம் என்றதும்தான் சொல்லத் தோன்றுகிறது. இயல்பா… Read More
  • - பிறவிக்கலைஞனும் வைரல் மனிதர்களும் -  நண்பர்களே எனக்கு ஒரு சந்தேகம். குறிப்பாக ஆசிரியர்களிடம். அதிலும் குறிப்பாக மாணவர்கள் மீது அக்கறையுள்ள ஆசிரியர்களிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்க ந… Read More
  • ஐஸ் வண்டி அடிக்கும் வெயிலுக்கு ஐஸ் சாப்பிடலாம்  என்றிருந்தேன். நினைத்ததும் மணி சத்தம் கேட்டது.  இப்போதெல்லாம் நினைப்பவை உடனுக்குடன் நடந்துவிடுகி… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்