நாவல் வாசிப்பு 2026-1
"சூதின் முன் அமர்ந்த எவரும் சமமானவரே. அது பேதம் அறிவதில்லை. அது சாவின் முற்றம். அங்கே முன்விதிகள் எதையும் தீர்மானிப்பதில்லை."
(நாவலில் இருந்து)
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
"சூதின் முன் அமர்ந்த எவரும் சமமானவரே. அது பேதம் அறிவதில்லை. அது சாவின் முற்றம். அங்கே முன்விதிகள் எதையும் தீர்மானிப்பதில்லை."
(நாவலில் இருந்து)
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 4' வெளிவந்துள்ளது.
புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.
இந்தத் தொடரில் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான அரு.சு.ஜீவானந்தனின் சிறுகதைகள் குறித்து எழுதியுள்ளேன்.
கட்டுரையின் இரண்டாம் பகுதி இத்தொடரில் வெளிவந்துள்ளது.
இனி ஒவ்வொரு வாரமும் புத்தகங்கள் குறித்த 'புத்தகச்சிறகுகள்' எனும் எனது தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.
வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.
வாசிப்போம்...
நேசிப்போம்...
வளர்வோம்...
அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
எது அதிசயம் ?
கடலை பிளந்து நடப்பதா
தூணை உடைத்து தோன்றுவதா
அசரீரியாய் அழைப்பதா
இல்லை
எதுவும் இல்லை
குழந்தைகளைச் சுடாத
துப்பாக்கிகளும்
குழந்தைகளை கொல்லாத
வெடிகுண்டுகளுமே
இவ்வுலகில்
தோன்ற வேண்டிய
ஒரேயொரு
அதிசயம்
எந்தக் கடவுளாலும்
நிகழ்த்த முடியாத
ஆகக்கடைசியான
அதிசயம்
இது ஒன்றுதான்....
#தயாஜி
நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 3' வெளிவந்துள்ளது.
புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.
இந்தத் தொடரில் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான அரு.சு.ஜீவானந்தனின் சிறுகதைகள் குறித்து எழுதியுள்ளேன். கட்டுரையின் முதற்பகுதி இத்தொடரில் வெளிவந்துள்ளது.
இனி ஒவ்வொரு வாரமும் புத்தகங்கள் குறித்த 'புத்தகச்சிறகுகள்' எனும் எனது தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.
வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.
வாசிப்போம்...
நேசிப்போம்...
வளர்வோம்...
அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை