பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 29, 2012

வேணாம் அழுதுடுவேன் 2





29.6.2012

வேலை நிமித்தமாய்; தபால் நிலையம் சென்றிருந்தேன். என் முறை வரும் வரை வழக்கம் போல வேடிக்கை. வேடிக்கைப் பார்வையில் சிக்கிய ஒன்றை இங்கே பதிகிறேன்.

ஏங்க சார் உங்க 'western union'-ல தமிழங்களே இல்லையா.........

.இதையெல்லாம் பார்க்கறதுக்கும் கேட்கறதுக்கும் தமிழர்களுக்கு நேரமில்லைன்னு நினைச்சிட்டிங்களோ....

இல்லைன்னா இதை எழுதி , திருத்தி கொடுத்ததே தமிழந்தான்னு சொல்றிங்களா....? யாருங்க அந்த புண்ணியவான்..
என்ன...?
சரியா கேக்கல, சத்தமா சொல்லுங்க.......

-தயாஜி-

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்