பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 14, 2020

'விலங்கு நடத்தைகள்' குறித்து

#கதைவாசிப்பு_2020_6-ல்  'விலங்கு நடத்தைகள்' என்ற சிறுகதைக்கு எழுதியிருந்த வாசிப்பு அனுபவம் குறித்து அதன் எழுத்தாளர் பேராசிரியர்  திரு.அம்ரிதா ஏயெம் அவர்கள் தனது முகநூலில் இவ்வாறு கருத்தினை பகிர்ந்துள்ளார். அவருக்கு எனது நன்றியும் அன்பும்.
எழுத்தாளர் பேராசிரியர் அம்ரிதா ஏயெம்

மலேசிய எழுத்தாளர், செயற்பாட்டாளர் நண்பர் தயாஜி, எனது ”விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்” என்ற தொகுதியிலுள்ள ”விலங்கு நடத்தைகள்” என்ற சிறுகதைக்கு மிகவும் விரிவான ஒரு பார்வையைத் தந்திருக்கின்றார். சுமார் இருபது வருடங்களுக்கு முன் பெண் சஞ்சிகையில் இதே கதைக்கு கல்யாணி முன்வைத்த மிகத் தீவிர பார்வைக்கு மற்றொரு பக்க சமாந்தரப் பார்வை இது. கடலளவு அன்பும், நன்றியும் தயாஜி.



கதைவாசிப்பு_2020_6ஐ இங்கு சுட்டி வாசிக்கலாம்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்