வாசிப்பில்
கடவுளே
தூண்டிலில் ஏன் உதடுகளை
மாட்டிக்கொள்ள வைக்கிறாய்
நான் மீனவனிடம்
"உதவி உதவி" எனக் கெட்க நினைக்கிறேன்
- பாலைவன லாந்தர்
வாசிப்பில் 'பெருந்தச்சன்'. பாலைவன லாந்தர் கவிதைகள். யாவரும் பப்ளிஷர் வெளியீடு.
அன்புடன்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக