பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 10, 2026

வாசிப்பில்


கடவுளே
தூண்டிலில் ஏன் உதடுகளை
மாட்டிக்கொள்ள வைக்கிறாய்
நான் மீனவனிடம்
"உதவி உதவி" எனக் கெட்க நினைக்கிறேன்

- பாலைவன லாந்தர்

வாசிப்பில் 'பெருந்தச்சன்'. பாலைவன லாந்தர் கவிதைகள். யாவரும் பப்ளிஷர் வெளியீடு.

அன்புடன்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்