பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 08, 2020

'புன்னகை மட்டும் போதுமெனக்கு' வாசித்தவர் பார்வை 3

https://tayagvellairoja.blogspot.com/2020/01/blog-post_5.html

 புன்னகை மட்டும் போதுமெனக்கு  சிறுகதைக்கு வந்திருக்கும் வாசகப்பார்வை


 ந.பச்சைபாலன் (படைப்பாளர்)
மலேசியா 
தயாஜிக்கு இது முக்கியமான சிறுகதையாக அமைகிறது. பிடிபடாத கதை நகர்த்தலாகத் தோன்றினாலும், முடிவுக்கு வந்தபின் மீண்டும் படிக்கத் தூண்டும் கதை. பெருநகரத்தில் இப்படியும் நடக்குமா என அதிர்ச்சி வலையில் தள்ளிவிடும் கதை. பூடகமாகக் கதையைச் சொல்லிச் சென்று கடைசியில் முடிச்சை அவிழ்க்கிறார். 
வெளிப்படையாகச் சொல்லாததே இக்கதையின் பலம். ஆனாலும், மறுவாசிப்பில் தெளிவாகிறது. 

வாழ்த்துகள் தயாஜி. "நான் வந்திட்டேன்னு சொல்லு" என்று நீங்கள் சொல்வதுபோல் உள்ளது. இன்னும் வாசிக்காதவர்கள் வாசியுங்கள்👌👍🙏

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்