பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 28, 2019

தயாராய் இரு



வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு மோசமானதல்ல. 
ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பை 
அது கொடுத்தே வைத்திருக்கின்றது.
எத்தனை வயதாகியிருந்தாலும்,
எத்தனை இழந்திருந்தாலும்,
எத்தனை நொடித்திருந்தாலும்,
எத்தனை ஏமாந்திருந்தாலும்,
எத்தனை சிதைந்திருந்தாலும்,
எத்தனை அழுதிருந்தாலும்,
எத்தனை அவமானப்பட்டிருந்தாலும்,
எத்தனை துரோகம் கடந்திருந்தாலும்,
எத்தனை ஏமாளியாயிருந்தாலும்,
இப்படி பலப்பல எத்தனைகளுக்கு பின்னரும்
வாழ்க்கை நமக்கான இன்னொரு வாய்ப்பை கொடுக்கவும் தயாராய் இருக்கிறது....

கண்டுகொள்வோம். கரம் பற்றுவோம். அடித்து பட்டையை கிளப்புவோம்.

#second_chance
#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்