பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 08, 2026

வாசிப்பில்


வாசிப்பில் 'கள்ளிப்பழத்தால் தொய்யில் எழுதுவேன்'. மௌனன் யாத்ரிகாவின் கவிதைகள்.

கவிஞரின் முந்தைய கவிதைத் தொகுப்புகளில் 'வேட்டுவம் நூறு' மற்றும் 'ஊர்க்காரி ஒருத்தியின் காதல்' போன்ற இரு தொகுப்புகளை வாசித்துள்ளேன்.

குறிப்பாக 'வேட்டுவம் நூறு' தொகுப்பு குறித்த வாசிப்பு அனுபவத்தை எனது வலைப்பூவில் எழுதியுள்ளேன். 'ஊர்க்காரி ஒருத்தியின் காதல்' தொகுப்பு குறித்து எழுதுவதற்கு முன்பாக இந்தத் தொகுப்பு வாசிக்க வந்துவிட்டது.

போதுவாகவே கவிதை வாசிப்பதில் கவிதையை வாசிப்பதும் கவிதையால் வாசிக்கப்படுவதும் ஓர் மையப்புள்ளியில் அமைந்துவிடும்.
எனக்கு அப்படி அமைக்கும் கவிதைளை மௌனன் யாத்ரிகா எப்போதும் கொடுத்துகொண்டே இருக்கின்றார். அதுவே அந்தக் கவிஞரை தவறாது வாசிக்க வைக்கிறது.


👉புத்தகவாசிப்பு_2021 ‘வேட்டுவம் நூறு’ ~ தயாஜி வெள்ளைரோஜா https://share.google/7oihdVSkmb362D4Bl

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்