பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 16, 2026

நாவல் வாசிப்பு 2026-1

இந்த ஆண்டு தொடங்கி வாசித்து முடித்த முதல் நாவல்,  எஸ்.ராமகிருஷ்ணனின் 'உப பாண்டவம்'.

"சூதின் முன் அமர்ந்த எவரும் சமமானவரே. அது பேதம் அறிவதில்லை. அது சாவின் முற்றம். அங்கே முன்விதிகள் எதையும் தீர்மானிப்பதில்லை."
(நாவலில் இருந்து)

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்