பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 05, 2026

வரப்புயர - 2

எனது முந்தைய பதிவான 'வரப்புயர' எனும் பத்தியை வாசித்த நண்பர்கள் அ.முத்துலிங்கத்தின் 'ஒரு சாதம்' கதை படிக்க கிடைக்குமா என கேட்டனர்.

உங்களுக்கு கொடுக்காமல் யாருக்கு கொடுப்பேன் என்று தேடி கதை உள்ள லிங்கைக் கண்டுபிடித்து அனுப்பி கொண்டிருக்கிறேன்.

நண்பர்களே, இந்தக் கதையை நீங்களும் வாசியுங்கள்.
குறிப்பாக எப்படிங்க கதையை எழுதறது...? என் அனுபவத்தைக் கதையாக்க முடியுமா..? போன்ற கேள்விகள் உள்ள இளம் எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கத்தை தவறாது வாசியுங்கள். உங்கள் வாசிப்பை 'ஒரு சாதம்' சிறுகதையில் இருந்தும் வாசிக்கலாம்; இப்படி குறிப்பிட்டு சொல்வதற்கான காரணமும் அந்தக் கதையில் உண்டு. அதுவும் ஒரு உத்திதான்.

இந்தக் கதையைக் குறித்து இன்னமும் பேச வேண்டும். அதற்கு முன் நீங்கள் வாசித்து விடுங்களேன்.


சிறுகதை இணைப்பு இதில் உள்ளது....
👉 'ஒரு சாதம்'

https://share.google/5nz0sgeewJxL7rRnf

அன்புடன்
#தயாஜி 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை





Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்