ஜூலை மாத நாவல் வாசிப்பு
ஜூலை மாத நாவல் வாசிப்பில்;
கரிச்சான்குஞ்சு எழுதிய 'பசித்த மானிடம்'
மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் வாசித்த நாவல்கள்
1. உபபாண்டவம்
- எஸ்.ராமகிருஷ்ணன்
2. ஆகம்
- மனுஷா ப்ரபானி திஸாநாயக்க (தமிழாக்கம் எம்.ரிஷான் ஷெரிப்
3. தேவமலர்
- ஸெல்மா லாகர் லெவ் (தமிழாக்கம் க.நா.சு)
4. அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்.
- கே.ஆர்.மீரா (தமிழாக்கம் சிற்பி பாலசுப்ரமணியம்)
5. சுமத்ரா
- கல்பட்டா நாராயணன் (தமிழாக்கன் கே.வி.ஷைலஜா)
6. தண்ணீர்
- அசோகமித்திரன்
திட்டமிட்டு மாதம் ஒரு நாவல் என வாசிப்பத்தில் ஒரு வசதி இருக்கிறது அது நம்மை நாமே கட்டாயப்படுத்தி நம் வாக்கை காப்பாற்றி கொள்ள உதவுகிறது.
அன்புடன்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக