பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 20, 2012

ஜெமோவின் 'மேற்குச்சாளரம்'

19.3.2012
ஜெயமோகன் எழுதிய 'புதிய காலம்- சில சமகால எழுத்தாளர்கள்' எனும் புத்தகத்தை படித்தாகிவிட்டது. முக்கிய எழுத்தாளர்களின் அறிமுகமும், அவர்கள் முக்கிய ஆக்கங்கள் குறித்தும் தெரிந்துக் கொள்ள முடிந்தது.

இப்போது வாசிப்பில், ஜெயமோகன் எழுதிய ...
'மேற்குச்சாளரம் - சில இலக்கிய நூல்கள் ' எனும் புத்தகம்.

பத்தோன்பதாம் நூற்றாண்டு நாவலான மாஸ்டர் கிறிஸ்டியன் (மேரி கொரல்லி ) முதல் சமகாலத்து நாவலான, காண்டாக்ட் ( கார்ல் சகன் ) வரை, ஜப்பானிய நாவலான வுமன் ஆன் டியூன்ஸ் (கோபோ ஆப்) முதல் மத்திய கிழக்கு நாவலான பிரிட்ஜ் ஆன் தி டிரினா (இவோ ஆண்டிரிச்) வரை அதன் எல்லை விரிகிறது என சொல்லியிருக்கிறார் - ஜெமோ.

மூல மொழியை வேறாகக் கொண்டப் படைப்புகளை தமிழில், கதையை சுருக்கமான சித்திரத்தில் தன் விமர்சனத்துடன் கொடுத்திருக்கிறார் ஜெமோ.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்