பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 15, 2012

கொடுத்தால் போதும் ! ; கொடுத்ததே போதும் !

 
 
‎59-வது வயதில்
அடையாள அட்டை
கிடைத்ததாம்
மகிழ்ச்சி,
பாராட்டு,
... பூரிப்பு,
ஆதரவு,
அக்கறை,
கவனிப்பு,
பாசம்

என்ற
அடுக்கள்கள் தொடர்கின்றன
ஒவ்வொரு குரல்களில் வெளிப்பாடாய்

கடந்து வந்த 59 ஆண்டுகளின்
வலி,
உதாசினம்,
ஏமாற்றம்,
கேலி,
தீண்டாமை,
அறியாமை,
புரியாமை

குறித்த
கேள்விக்கு நேரமில்லை
கேட்பதற்கு ஆளுமில்லை
கேட்டாலும் பதில்லை

கேட்ப்போர்க்கும் கதியில்லை........


-தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்