பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 13, 2012

சு.ரா

தற்போது, இம்மாத 'உயிர்மை' இதழில் 'நினைவின் நிழல்கள் சுந்தர ராமசாமி' எனும் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கிறேன். எழுதியவர் 'மணா'.




சு.ராவின் சில எழுத்துகளைப் படிக்க ஆரம்பித்த பிறகு அதில் ஒரு தேடல் தோன்றியது. சு.ரா-வின் கட்டுரைகள், சிறுகதைகளின் முழு தொகுப்பையும் ஓரளவுக்கு படித்திருந்தாலும் அவரின் நாவல்கள் பக்கம் இன்னும் செல்லவில்லை. இவ்வாண்டுக்குள் அந்த குறைபாட்டையும் நிவர்த்தி செய்து விடுவேன்.



-தயாஜி-

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்