பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 29, 2011

புத்தகத்தரிசனம்....


தைப்பூசம் 2011-லில் பத்துமலை முருகன் தரிசனத்துக்கு பிறகு கிடைத்த புத்தகத்தரிசனம்.


1. கு.அழகிரிசாமி கதைகள்தொகுப்பாளர் -கி.ராஜநாராயணன்-


2.அசோகமித்திரன் படைப்புலகம்தொகுத்தவர்

-ஞாநி-


3.லா.ச.ராமாமிருதம் படைப்புலகம்தொகுத்தவர்

-அபி-


4.திரைக்கதை அமைத்து வசனம் எழுதும் முறைகளும் பயிற்சிகளும்எழுதியவர்

-பி.சி.கணேசன்-


5.பெண் வாசனைஎழுதியவர்

-ஆண்டாள் பிரியதர்ஷினி-


6.பெண்ணின் மறுபக்கம்எழுதியவர்

-டாக்டர் ஷாலினி -


7. அர்த்தமுள்ள அந்தரங்கம்எழுதியவர்

-டாக்டர் ஷாலினி -

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்