வாசிப்பில் - ஜனவரி 18
இன்றைய வாசிப்பில்,
கவிக்கோ அப்துல் ரகுமானின் 'பால்வீதி' கவிதைகள்.
-தாகம்-
வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே !
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்...
- கவிக்கோ அப்துல் ரகுமான்
அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக