வாசிப்பில் - ஜனவரி 8
நண்பருக்காக காந்திருந்த போது வாசித்து முடித்த புத்தகம். முன்னமே சில பக்கங்கள் வாசித்திருந்தாலும் இன்று கிடைத்த நேரத்தை; இந்தப் புத்தகத்தை வாசிக்க பயன்படுத்தி கொண்டேன்.
கவிஞர் நரனின் 'மிளகு பருத்தி மற்றும் யானைகள்' கவிதைத் தொகுப்பு. இந்த வாசிப்பு அனுபவத்தை விரிவாகவே எழுதவேண்டும். எழுதியதும் பகிர்கிறேன்...
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக