பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 08, 2026

வாசிப்பில் - ஜனவரி 8



நண்பருக்காக காந்திருந்த போது வாசித்து முடித்த புத்தகம். முன்னமே சில பக்கங்கள் வாசித்திருந்தாலும் இன்று கிடைத்த நேரத்தை; இந்தப் புத்தகத்தை வாசிக்க பயன்படுத்தி கொண்டேன்.

கவிஞர் நரனின் 'மிளகு பருத்தி மற்றும் யானைகள்' கவிதைத் தொகுப்பு. இந்த வாசிப்பு அனுபவத்தை விரிவாகவே எழுதவேண்டும். எழுதியதும் பகிர்கிறேன்...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்