பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 01, 2013

2013 - எனதான அடுத்த கட்டமாகவும் இருக்கலாம்

2013-ம் ஆண்டில் நுழைந்திருக்கின்றோம்...
காரணம் இன்றியே புத்தர் குறித்தும் படிக்கிறேன்... புத்தர் சிலையையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறேன்...!
வாசிப்பதையும் எழுதுவதையும் அதிகரிக்க எண்ணம் தோன்றுகின்றது..... 
படிக்கும் ஒவ்வொன்றைக் குறித்தும் பதிவினை செயவேண்டும்.... 
மனதுக்குள் பல யோசனைகள் பல சிந்தனைகள்.. 
அதற்கெல்லாம் செயல் வடிவமும் எழுத்து வடிவமும் கொடுக்கலாம் என     நினைக்கின்றேன்...                                                                             

தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்