பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 17, 2011

புத்தகங்கள்




(21.7.2011) நானும் என் தந்தையின் நண்பருமான அண்ணன் பாலகோபாலன் நம்பியாரும்.

என் அழைப்பை ஏற்று வந்து தனது நாவலான "கனவுக் கோலங்கள்" -ஐ கொடுத்தமைக்கு நன்றி. வளரும் எழுத்தாளர்கள் பட்டியலில் என் பெயரையும் சேர்த்த உங்களின் வாழ்த்து என் அப்பாவுக்கு நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
சீக்கிரம் உங்கள் கனவுக் கோலங்கள் நாவலைப்ப் படித்து இங்கே பதிவிடுகின்றேன்.புத்தகங்கள்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்