பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 17, 2011

புத்தகங்கள்



5.8.2011 - எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் இன்ப அதிர்ச்சியும் கொடுத்த புத்தகங்கள்.........

சுந்தர ராமசாமியின் நூல்கள்
1- ஒரு புளியமரத்தின் கதை

- 28வயதில் தொடராக சில வெளிவந்த பிறகு நிறுத்தப்பட்டு 35வயதில் முடிக்கப்பட்ட நாவல்.

2- இறந்த காலம் பெற்ற உயிர்

-1995 முதல் 2003 வரை சு.ரா எழுதிய கட்டுரைகள், முன்னுரைகள், மதிப்புரைகள், விவாதங்கள், அஞ்சலிகள்,வாசகர் கடிதங்கள் ஆகியவற்றின் தொகுப்பு.

3- அழைப்பு

- சு.ராவின் 16 சிறுகதைகளின் தொகுப்பு.

4-கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது

- 20 முக்கிய படைப்பாளர்களை பாதித்த புத்தகங்கள் குறித்து அவர்களிடம் நடந்த உரையாடல்.

5-வேதியல் கதைகள்

- எழுத்து - பேரா மோகனா

-ஆய்வுக்கூடத்தில் மட்டுமல்ல நம் வீட்டு சமையலறைகூட ஒரு வேதியல் அய்வுக்கூடம்தான். ஏன் எப்படி எதனால்.....?

6- சில்லு மனிதனின் புன்னகை

-அறிவியல் புனைக்கதைகள்

-அய்சக் அசிமோவ் எழுதியதை மொழிபெயர்த்தவர் பொறிஞர் செங்கோ.

- மொத்தம் 26 அறிவியல் புனைக்கதைகளின் தொகுப்பு.

7-குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல்

-எழுத்து - புலமை வெங்கடாசலம்

- குற்றத்தின் பின்னனியை எப்படி கண்டறிகிறார்கள்... எவை சாட்சிகளாகின்றன....... கொலை தற்கொலையின் அடையாளம் போன்றவற்றை இதன்வழி தெரிந்துக் கொள்ளலாம்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்