- எதற்கு வேண்டும் கவிதை ? -
கவிதை எழுத
இனி கஷ்டப்பட
தேவையில்லை...
எதை
எழுதி கொடுத்தாலும்
கவிதை என
விற்றுவிடுகிறார்கள்...
நல்ல கேமரா காட்சி
ரம்யமான பின்னணி இசை
சிரித்தபடி பேசும் முகம்...
மற்றபடி
கவிதை புத்தகங்கள்
விற்க
எதற்கு வேண்டும்
கவிதை...
இனி கஷ்டப்பட
தேவையில்லை...
எதை
எழுதி கொடுத்தாலும்
கவிதை என
விற்றுவிடுகிறார்கள்...
நல்ல கேமரா காட்சி
ரம்யமான பின்னணி இசை
சிரித்தபடி பேசும் முகம்...
மற்றபடி
கவிதை புத்தகங்கள்
விற்க
எதற்கு வேண்டும்
கவிதை...
0 comments:
கருத்துரையிடுக