- பேரிடர் -

மழையோ புயலோ பூகம்பமோஅதன் விருப்பத்தில் வந்துசென்ற பின்ஒருவன் தன் விலை உயர்ந்த காரும்தனக்கு மட்டும் கட்டிகொண்டநான்கு தூண் மாளிகையும்தீயில் கருகியதைச் சொல்லிச்சொல்லிஅழுதபடிமீதமுள்ள காஸ்ட்லியான வைனில் மூழ்கி தன் துக்கத்தைப்போக்கி கொள்கிறான்அவனது எரிந்து சாம்பலானநான்கு தூண் மாளிகைக்குள்தன்...