பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஏப்ரல் 07, 2025

- பேரிடர் -

 மழையோ புயலோ பூகம்பமோஅதன் விருப்பத்தில் வந்துசென்ற பின்ஒருவன் தன் விலை உயர்ந்த காரும்தனக்கு மட்டும் கட்டிகொண்டநான்கு தூண் மாளிகையும்தீயில் கருகியதைச் சொல்லிச்சொல்லிஅழுதபடிமீதமுள்ள காஸ்ட்லியான வைனில் மூழ்கி தன் துக்கத்தைப்போக்கி கொள்கிறான்அவனது எரிந்து சாம்பலானநான்கு தூண் மாளிகைக்குள்தன்...

ஏப்ரல் 06, 2025

- வெறும் முதலைகள் -

சகாவேசமீபத்திய செய்திபார்த்தாயா?இந்தோனேசியாவில் ஒரு முதலை இருக்கிறதாம்மனிதர் போலவேகைகளை மட்டும் காட்டிதூரத்தில் நமக்கு உதவிக்கானதோற்றத்தை கொடுக்குமாம்கடலில் தெரிந்த கையைகாப்பாற்ற சென்ற மனிதர்களேஅன்றைக்கான உணவாம்எவ்வளவு சாமர்த்தியசாலிஅந்த முதலைஇந்தோனேசியாவில் மட்டுமாஅந்த முதலைகள் இருக்கின்றனசகாவேநன்றாக...

ஏப்ரல் 05, 2025

- கொலையாட்டம் -

 கொண்டாட்டங்களைக் குற்றங்களாக்கி நாம் விரட்டி விட்டதால்குற்றங்கள் கொண்டாட்டங்களாகிநம்மை விரட்ட தொடங்கிவிட்டனமத்தாப்புகளைப் பிடித்த கைகள் வெடிகுண்டிற்கு பழகிவிட...

ஏப்ரல் 04, 2025

- நீயா நானா நாமா -

நீ உன்னைராஜாவென்றழைத்தால்நான் உனக்குதலை வணங்குகிறேன்...நான் என்னைராணியென்றழைத்தால்ஏன் நீஏளனமாய்ப் பார்க்கிறாய்..உண்மையைச் சொல்நானா உன்னை குறைத்து பேசுகிறேன...

ஏப்ரல் 03, 2025

- பிரிவுகள் தொடர்கதை -

 எப்படி தொலைக்கிறோம்என்பதெல்லாம்தெளிவாக தெரிவதே இல்லைஉறங்கி விழித்ததொரு நாளில்மறைந்து போனபுதிரான கனவால்நாள் முழுக்க புலம்பி கொண்டிருப்பது மாதிரிநன்கு பழகியவர்கள்எப்படி பகைவராகிறார்கள் எனகுறிப்பாய் அறிந்திட எந்தவொரு குறிப்பும் இல்லைபுலம்பியும்ஒன்றும் ஆகப்போவதில்லைவிலகல் நல்லதுதான்நமக்கு...

ஏப்ரல் 02, 2025

- முழுக்கவும் கற்பனையான உண்மை -

உண்மைகளை உரக்க சொல்வதுபலரின் உறக்கத்தைக் கெடுக்கும்சமயங்களில்சொன்னவரின் உயிரையும் குடிக்கும்உயிர்ப்பிழைக்க கண்டுவிட்ட உண்மைகளில்சில சொட்டுகள்கற்பனைகளைக் கலந்துவிட வேண்டும்சொட்டு நீலம் போலசொட்டு கற்பனைகள்உண்மைகளை பார்ப்பதற்கு கூடுதல் அழகாக்கும்உண்மைக்கும் கற்பனைக்கும்இடையில் தோன்றும்மெல்லிய...

- 2025-இன் நான்கிலொன்று -

2025-ஆம் ஆண்டின் சிறுபகுதியைக் கடந்துவிட்டோம். இந்த ஆண்டில் நமக்கு கொடுக்கப்பட்ட நாட்களில் நான்கில் ஒரு பகுதி முடிந்தது. கடந்த மூன்று மாதங்களில் பல சிக்கல்களுக்கு மத்தியில் வழக்கம் போல வாசிக்கவும் முடிந்தது.திட்டமிட்டபடி மாதம் ஒரு நாவலென மூன்றாவது நாவலையும் வாசித்து முடித்தேன். அதோடு நடுகல்.காமிற்கு...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்