பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 29, 2010

புதுக்காதலி........

‎24-12-2010-ல் வாங்கிய புத்தம் இது."ரஜினியின் பன்ச் தந்திரம்"கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் இது.ரஜினிகாந்த் திரையில் பேசிய 30 பன்ச வசனங்களைத் தொகுத்திருக்கின்றார் பி.சி.பாலசுப்ரமணியன்....உதாரணமாக 'படையப்பா' திரையில் ரஜினியின் வசனம் ; 'என் வழி தனி வழி'.வியாபாரம் & வாழ்க்கை என இரண்டுக்கும் இந்த...

டிசம்பர் 14, 2010

புத்தகக்காதலிகள்....

‎13-12-2010-ல் வாங்கிய புத்தகங்கள்;1.ருத்ரவீனை(பாகம் 1 & 2)-இந்திரா சௌந்தரராஜனின் புகழ் பெற்ற நாவல்களில், குறிப்பிடும்படியான நாவல்.ருத்ரவீணை.புதுமையான ஆன்மீக மர்ம நாவல்.'இசையும் ஒரு மருந்து' என்பதை பலங்காலத்து நம்பிக்கை சார்ந்து நாவலாக்கியுள்ளார். இந்த நாவல், சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சிச்...

டிசம்பர் 13, 2010

ரத்தச்சரித்திரம்

நிலைகள் மாறனும்; நிஜங்கள் புரியனும்...நித்திரை மறந்து புறப்படுவோம்......தோள்மீது தோள் வைத்து தோல்விகளைத் துரத்திடுவோம்...காலோடு கால் சேர்த்து கஷ்டங்களைக் கடந்திடுவோம்..வா வா இளைஞனே; வருத்தம் ஏன்..?வெற்றி நமக்கென்று திருத்தம் செய்...!நித்தம்நித்தம் யுத்தம் செய்யும்ரத்தச்சரித்திரம்;உனக்குமெனக்கும் இருக்கும்...

ராக்கூத்துச் சாமிகள்....

ராக்கூத்து ஆடும்,ரங்கன் மகனைத் தெரியுமா..?என்னோடு அவன்,இரண்டு ஆண்டு பழக்கம்….கர்ஜித்துப் பேசி,கண்வாளை வீசி.....அவன் போடும் வேசம்,அத்தனையும் நிசம்................ஆனாலும் அவன் மாணவன்;அவனப்பனோ சாதாரணாமானவன்....எங்களோடவன் அமரும் போதும்,எதிரெதிர் தினம் கடக்கும்போது..தலைகுணிவான்,எங்கள் வசைமொழியால்;கூத்தாடிமகனென...

டிசம்பர் 03, 2010

"தங்கமீன்" என இணைய இதழில் இம்மாதம் எனது "நள்ளிரவு மணி பன்னிரெண்டு " என்ற சிறுகதையும் முதல் முதலாக நான் எழுதும் பேனாக்காரன் என்ற 'பத்தியும்' வெளிவந்துள்ளது. வாசித்தவர்கள் கருத்துகளைப் பதியுங்கள். விமர்சனம் படைப்புகளைச் செம்மைபடுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நன்றி.........http://www.thangameen.com/contentdetails.aspx?tid=௧0௯http://www.thangameen.com/contentdetails.aspx?tid=...

நவம்பர் 23, 2010

சுஜாதா என் மானசிக ஆசான்..

(மலேசிய நண்பன் நாளிதழில் 23.11.2010-ல் வெளிவந்த செய்திப்படம் இது)"அப்படி இப்படின்னு விளம்பரம் செய்தாச்சி; இதுதான் படம்னும் புகழ்ந்தாச்சி; இதுவும் படமா..? (கெ)கேட்டாச்சி.... இப்போ ஏன் இந்தப் பதிவு.... அதன் பதிலுக்கு தொடர்ந்து சில நிமிடங்களில் படித்துத்துத்தெரிந்துக் கொள்ளுங்கள்; உங்கள் கருத்தினையும்...

நவம்பர் 20, 2010

தீபாவளிப் பதிவுகள் 2010

புகைப்படம் என்பது கணங்களின் நிறுத்தம்;நாள்களை நீலமாக்கும் மாயை.....அதிலும் சந்திப்பு கணங்களைக் கற்சிலையாக்கினால்;காலத்தால் அது பொக்கிஷம்.......இந்த தீபாவளி;என் பல கணங்களை நிறுத்திய ஒருபரவசத் தீபாவளி...சந்தர்ப்பங்கள் எப்போதும் சரியாக அமையாததால்சதியாக நானும் காமிராவோடு கைகுலுக்கினேன்....( புகைப்படம் )ஓவியக்...

அக்டோபர் 20, 2010

நானும் மகான் அல்ல.....

எங்கள் திருமணம் ‘காதலாகி கல்யாணத்தில் முடிந்தது’. இந்த வாக்கியம் எல்லோர் வாழ்விலும் வந்து போகிற சாதாரண ஒன்றாக இருக்கலாம். ஆனால் எங்களை பொருத்தவரை இந்த வாக்கியத்தின் மூலத்தைக் கேட்டால்..... சொல்லச்சொல்ல இனிக்கக் கூடியது. பள்ளிப்பருவம்தான் அவளை எனக்கு அறிமுகம் செய்தது. காலையில் நிற்கும் வரிசையிலோ, உணவு...

செப்டம்பர் 01, 2010

படித்ததைப் பகிர்கின்றேன் 2

புத்தகம் என்பது என்ன..? வெறும் அச்சுக்கோர்வை,வெள்ளைத்தாள்களின் கூட்டணி,அறிவுப்பெட்டகம், மறைமுக விளம்பர யுக்தி, ..........................................இப்படி அடிக்கிக்கொண்டு போவதில் விருப்பமில்லாமல் சொல்லிவிடுகின்றேன். புத்தகம் என்பது ஒரு கடத்தல்காரன்/கடத்தல்காரி. புத்தகத்தில் நீங்கள் மூழ்கும் நேரம்...

ஆகஸ்ட் 30, 2010

படித்ததைப் பகிர்கின்றேன்

என்னை கவர்ந்த படைப்பாளர்களில் ஒருவரான பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய புத்தகங்களை சமீபத்தில் வாங்கினேன். பட்டாம்பூச்சி விறபவன், கண் பேசும் வார்த்தைகள், பாலகாண்டம் என்று முறையே கவிதைகள், பாடல் பிறந்த கதை, கட்டுரைகள் தொகுப்பு . தற்போது படித்து முடித்தது 'பால காண்டம்' எனும் கட்டுரை நூல். குங்குமம்...

ஆகஸ்ட் 14, 2010

புத்தகக்காதலிகள்....

கொஞ்ச இடைவேளைக்கு பிறகு "காத்திருந்து" வாங்கிய புத்தகங்கள் இவை.# சிவமயம் பாகம் இரண்டு- என் அபிமான எழுத்தாளர் இந்திராசௌந்திரராஜன் எழுதிய புத்தகம் இது. சில ஆண்டுகளுக்கு முன் இந்த முதல் பாகம் படித்து மிகவும் அதிசயித்தேன்.அதன் பின் இதன் இரண்டாம் பாகம் இருப்பத்தை சமீபத்தில்தான் இணையம்வழி தெரிந்துக் கொண்டேன்.இப்போது...

ஆகஸ்ட் 13, 2010

தமிழன்.....

தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே.... தாய்க்கு மகனாய் பிறந்தவன் தமிழ்........ தாய்க்கு தன் உயிர் கொடுப்பவன்.... மொழியே இல்லா பொழுதினின் இலக்கணம் வளர்த்தவன், தொல்காப்பியன்... எழுத்தாய் இருந்த இலக்கணத்தை ஈரடியாக்கி..... நேரடிச் சொன்னான் திருவள்ளுவன்... உலகப் பொதுமுறை.. திருக்குறள் உண்மையின் விதை.... ஈரடி விதைதான் காவியமானது இளங்கோவடிதான், மீண்டும் புதுமைப் படைத்தது... ராஜராஜாக்கள் ஆண்ட...

ஜூலை 28, 2010

மரணம் நெருங்கியவனின் மன்றாடல்...

"மரணம் வந்தால் என் செய்வீர்..?""மரிப்பேன்.. வேறென்ன செய்ய..!"இந்த கேள்வி பதிலோடு இனி; பயணிக்க இயலாது...மனம் திறந்த வாக்குமூலம் கொடுக்கின்றேன், நிறைவேற்றுங்கள்.... கடைசி ஆசை...இதுவரை நான் சேமித்த; பணத்தின் எண்ணிக்கை காட்டிலும்; புத்தகங்கள்தான் அதிகம்.....எனது படைப்பிற்காகவும்;அவளிடம் படித்துக் காட்டவும்....என்;இறுதிச்...

ஜூலை 01, 2010

ரசித்தவை 1

படைப்புலக பெண்பாரதியும்,, என்வரையில் முன்மாதிரியும் ஆகிய என்னவள் "கவிஞர் தாமரையின்" கவிதை இது.'ஆண்கள் அறிக' என்ற தலைப்பில் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த படைப்பு. (30062010) இதை படிக்கும் போதே நான் செய்த தவறுகளையும், செய்யக்கூடாத தவறுகளையும் புரிந்துக் கொண்டேன். இதன் கடைசி நான்கு வாக்கியம் என்னுள்,...

ஜூன் 26, 2010

காது;உங்களுக்காக கேட்கின்றது,மூக்கு;உங்களுக்காக சுவாசிக்கின்றது,நாக்கு;உங்களுக்காக ருசிக்கின்றது,வாய்;உங்களுக்காக பேசுகின்றது,கண்.......உங்களுக்காகவும் பார்க்கும்....ஒருவர் செய்யும் கண்தானம் இருவர்க்கேனும் பார்வை கொடுக்கும், கண்தானம் செய்ய கைகோர்ப்போம் வாரீர்.......

'மன'யொப்பம்....

1.8.2007-லில் நயனம் வார இதழிலில் வெளிவந்த கவிதை இது. அப்போது எனக்கு வயது 20. இந்த கவிதையில் என் "பெயரை" டைப் செய்யாமல் என் கையெழுத்திலேயே அதனைப் பிரசுரம் செய்தார் இதன் ஆசிரியர். அவருக்கு என் நன்றி.படிட்யுங்கள் கருத்து பறிமாறுங்கள், விரைவில் புத்தகம் வெளியிட எண்ணம் கொண்ட எனக்கு உதவியாக இருக்கும்....இப்படிக்கு...

விழிமொழியுடையாள்.....

24/10/2007-ல் நயனம் வார இதழில் வெளிவந்த என் படைப்பு.....படித்து கருத்து பறிமாறலாம் வாருங்கள் உள்ளங்களே...விரைவில் நூல் வெளியிட எனக்கு உங்கள் கருத்து தேவை.......இப்படிக்கு,தயாஜி........

ஹெலோ சொல்லேன் pls....

எனது இந்த கவிதை, 1.7.2010 மன்னன் மாத இதழில் வந்துள்ளது. என் படைப்புத்திறனுக்கு பிள்ளையார்சுழி போட்டது இந்த மாத இதழ்தான்...இந்த கவிதை புரியவில்லை என்று என் நண்பர் ரொம்ப மனசு ஒடிஞ்சி போய்ட்டார்.... பாவம் கவிதை என்பது பாடமல்ல அனுபவம் என்று அவருக்கு யாரும் சொல்லவில்லை போலும்....நீங்கள் இந்த கவிதையை படித்து...

ஜூன் 22, 2010

21/6/2010 இன்றோடு ஓராண்டு நிறைவை நாடுகின்றதுஇந்த விருது நிகழ்வு . விருது பெற்ற எழுத்தாளர்கள்... எம்.கே.ஞானசேகரன் (கவிதை) இ.தெய்வானை (சிறுகதை) வே.சபாபதி (கட்டுரை) சந்திரா சூரியா (நாடகம்) இளையத் தலைமுறை விருது பெறுவோர்கள்... தயாஜி (கவிதை) முருகையா மூத்துவீரன் (சிறுகதை) எஸ்.பி.சரவணன் (கட்டுரை) கானா (நாடகம்)...

மே 20, 2010

அவள் தேவதை..?

காதலியை எல்லாரும் தேவதை என சொல்லுவார்கள் ஆனால் என்வரையில் அது நிஜமாகிப்போனது. என்வரையில் நடந்ததைச் சொன்னால் உங்களுக்கும் அவள் தேவதையாகத்தான் தெரிவாள். அவரவருக்கென்று ஒரு கனவு காதலி இருப்பாள். சிலருக்கு நடிகையாக இருப்பாள், சிலருக்கு வீராங்கனையாக இருப்பாள். எனக்கும் அப்படி ஒரு கனவு காதலி இருந்தாள். தனியே...

மே 18, 2010

மீண்டும் நள்ளிரவு மணி 12.00..

நள்ளிரவு மணி 12.00 ஆழ்நிலை தூக்கத்தில் மிதந்துக் கொண்டிருந்தேன். ‘செல்லம்...ஐ..லவ்....யூ’ என பிரகாஷ்ராஜ் குரல் என்னை எழுப்பியது. கைபேசியின் சத்தம்தான் அது. தூக்கம் கலிந்தும் கண்களை மூடியவாறுப் பேசத் தொடங்கினேன்.“வணக்கம் யார் பேசறிங்க..?”“வணக்கம் மணி, நான் தான் தேவி பேசறேன்.”பெயரும் குரலும் பரிட்சயமில்லாததால்,...

மே 06, 2010

அம்மா என் அம்மா...

அம்மா என் அம்மா...தெய்வம் நீயம்மா...கருவறையில் சுமந்த.. கற்பக்கிரகம் நீ....தேயாத நிலவும் மறையாத சூரியனும்குறையாத அன்பும்கொண்டவளே அம்மா...என் தெய்வம் நீயம்மா..... கண்விழிப்பென் என்றும்உந்தன் பெயர் சொல்லி.....இரவுக்கும் பகலுக்கும்வானம் வழிகாட்டி..சரி தப்பை புரியவைப்பாய்என் தோழி....எனக்கான உடலைக் கருவாக்கித்...

ஏப்ரல் 12, 2010

உலக நாயகனுடன் இன்னொரு நாயகன்...

நடிகனா..?பாடகனா..?நடன இயக்குனனா..?கவிஞனா..?கதாசிரியனா..?தயாரிப்பாளனா...?எழுத்தாளனா..?ஆத்திகவாதியா..?நாத்திகவாதியா..?விமர்சகனா..?வில்லனா..?நகைச்சுவையாளனா..?துணைக் கதாநாயகனா..?இலக்கியவாதியா...?பேச்சசளனா...?இவ்வளவு ஏன்..........! ”நல்லவரா கெட்டவரா” என்ற கேள்விகள் உடபட எல்லா,அடைப்புகுறிகளையும்....அடக்கி...

ஏப்ரல் 05, 2010

தெரிஞ்சா.. சொல்லுங்களேன்..!!

தெரிஞ்சா சொல்லுங்க...இதை நான் சொல்லக் கூடாது. என்ன செய்வது எனக்கு வேற வழி தெரியலை. ஒரு வேளை உங்களில் யாருக்கும் இப்படி ஓர் அனுபவம் ஏற்பட்டிருக்கும் அல்லது இப்படி ஒரு அனுபவம் உங்களுக்காகக் காத்திருக்கும். அப்படி காத்திருக்கும் யாருக்காவது இது முன்னெச்சரிக்கையாக இருக்கட்டுமே என்றி இதனை எழுதுகின்றேன்.பேய்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்