ஹெலோ சொல்லேன் pls....
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdEcp8FCJRAhyZVBLa9squLEJSrHyP8WpbF219IKOXb7F4GHu-zUFzf47eaEiBjeHiQe4ocUoLtjVxdNe4Re2ALcon3nFqHNz4FRgK-jRbeKyt3__KyqoTkshU5muTFrzviMU7ToQ_kfJe/s320/phone.jpg)
எனது இந்த கவிதை, 1.7.2010 மன்னன் மாத இதழில் வந்துள்ளது. என் படைப்புத்திறனுக்கு பிள்ளையார்சுழி போட்டது இந்த மாத இதழ்தான்...
இந்த கவிதை புரியவில்லை என்று என் நண்பர் ரொம்ப மனசு ஒடிஞ்சி போய்ட்டார்....
பாவம் கவிதை என்பது பாடமல்ல அனுபவம் என்று அவருக்கு யாரும் சொல்லவில்லை போலும்....
நீங்கள் இந்த கவிதையை படித்து உங்களுக்கு தோன்றுவதை சொல்லுங்கள் நாம் கருத்து பரிமாறலாம்.....
இப்படிக்கு தயாஜி...
0 comments:
கருத்துரையிடுக