பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 01, 2010

ரசித்தவை 1

படைப்புலக பெண்பாரதியும்,, என்வரையில் முன்மாதிரியும் ஆகிய என்னவள் "கவிஞர் தாமரையின்" கவிதை இது.
'ஆண்கள் அறிக' என்ற தலைப்பில் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த படைப்பு. (30062010)
இதை படிக்கும் போதே நான் செய்த தவறுகளையும், செய்யக்கூடாத தவறுகளையும் புரிந்துக் கொண்டேன். இதன் கடைசி நான்கு வாக்கியம் என்னுள், என் எண்ணத்துள்.... ஊசியை துளைத்தது.
'நன்றி கவிதாயினி தாமரை'
இப்படிக்கு தயாஜி.....

Related Posts:

  • காத்திருங்கள்............ஸ்.....சத்தம் போடாமல் அழுங்க....அவன் தூங்கறான்....பாருங்களேன் சிரித்த முகமாய்..அவனின் தூக்கம்.....என்ன,குறட்டைதான்காணோம்...?!.ம்........ம்.....… Read More
  • என் முதல் தவறு..எப்படியெனத் தெரியவில்லை,அது....!!நடந்துவிட்டதுஇன்னமும் எனக்கு குழப்பம் ஒயவில்லை....என்ன செய்வதுநம்மை மீறியபல விசயங்களைநாம்தான் சந்திக்கின்றோமே....எனக்… Read More
  • நண்பனுக்கு ஒரு கடிதம்.....அன்புள்ள நண்பனுக்கு,நலமா..........??இக்கடிதம் ஒரு வேலை,இன்று அவசியம் அற்றதாய்,இருக்கலாம்...ஆனால் இதன் தேவை,தொலைவில் இல்லை.....நண்பா,!நீ வெற்றி பெறுகின… Read More
  • எப்படி வெல்வது...இங்கே வெளிச்சம்,தேவையானதால்....இருட்டு இல்லாமல் போய்விட்டது....இப்படித்தான்இங்கு பணம்தேவையானதால்என் குணம் நிராகரிக்கப்பட்டது......விழிகள் தோறும்வாசனை … Read More
  • x-சும் y--யும்அந்தத் தினம் வென்றது ஒரு எக்ஸ்! அந்தப் புள்ளி முட்டையின் அருகில் வந்து சேர்ந்தது அதன் மேல் அழுத்தி அதனுள் ஒரு துளையிட்டு உள்ளே புகுந்து வாலைப் புறக்கண… Read More

2 comments:

கயல்விழி சொன்னது…

கவிஞர் தாமரை....அவரை எனக்கும் ரொம்ப பிடிக்குங்க...ஆனா, இப்படிலாம் சூப்பரா எழுதுறாங்கனு அவுங்க மேல பொறாமை பட்டதுண்டு...ஆனா, இப்போ ரொம்ப ரொம்ப பொறாமை வருதுபா... ஏன்னா...அவுங்கள என்னவள்னு சொல்லிட்டாரு இந்த எழுத்தாளர்....

vignesh சொன்னது…

good

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்