பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 01, 2010

ரசித்தவை 1

படைப்புலக பெண்பாரதியும்,, என்வரையில் முன்மாதிரியும் ஆகிய என்னவள் "கவிஞர் தாமரையின்" கவிதை இது.
'ஆண்கள் அறிக' என்ற தலைப்பில் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த படைப்பு. (30062010)
இதை படிக்கும் போதே நான் செய்த தவறுகளையும், செய்யக்கூடாத தவறுகளையும் புரிந்துக் கொண்டேன். இதன் கடைசி நான்கு வாக்கியம் என்னுள், என் எண்ணத்துள்.... ஊசியை துளைத்தது.
'நன்றி கவிதாயினி தாமரை'
இப்படிக்கு தயாஜி.....

Related Posts:

  • உணவு..தூக்கம் வரவில்லை. எவ்வளவு நேரம் தான் அப்படியே படுத்துக் கிடப்பது. சுவரின் வலது மூலையில் இருக்கும் பல்லி இதுவரை பதினைந்து தடவை வாலை ஆட்டிவிட்டது. … Read More
  • அது மட்டும் அல்ல...      இயல்பாகவே உயரம் என்றால் பயம். ஏணியில் ஏறி நின்றாலும் கூட கொஞ்ச நேரத்தில் கால்கள் கதகளி ஆட ஆரம்பித்து விடும். நான் மட்டும் எப… Read More
  • ரிஸ்க்கும் ரஸ்க்கும்...ரிஸ்க்கு என்றால் ரஸ்க்கு சாப்பிடுவது போலதான் குமாருக்கும். இன்றைய கூட்டணி தேவாவுடன் ஆரம்பமானது.சவால் விட்டு சம்பாதிப்பதுதான் குமாரின் முழு நேர வேலை. ம… Read More
  • அன்புள்ள அக்காவிற்கு... அக்கா.....      நீங்கள் இந்த கடிதத்தை வாசிக்கும் போது நான் இங்கிருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். உங்களைப் போன்ற சமூகத… Read More
  • நானும் என் குறுங்கதைகளும் 1தொடர்ந்து #குறுங்கதை கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு முறை எழுதும் போதும் புதிதான ஒன்றை முயல்வதாகவே நினைத்து எழுதுகிறேன்.&nbs… Read More

2 comments:

கயல்விழி சொன்னது…

கவிஞர் தாமரை....அவரை எனக்கும் ரொம்ப பிடிக்குங்க...ஆனா, இப்படிலாம் சூப்பரா எழுதுறாங்கனு அவுங்க மேல பொறாமை பட்டதுண்டு...ஆனா, இப்போ ரொம்ப ரொம்ப பொறாமை வருதுபா... ஏன்னா...அவுங்கள என்னவள்னு சொல்லிட்டாரு இந்த எழுத்தாளர்....

vignesh சொன்னது…

good

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்