பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 26, 2010





காது;
உங்களுக்காக கேட்கின்றது,

மூக்கு;
உங்களுக்காக சுவாசிக்கின்றது,

நாக்கு;
உங்களுக்காக ருசிக்கின்றது,

வாய்;
உங்களுக்காக பேசுகின்றது,

கண்.......
உங்களுக்காகவும் பார்க்கும்....

ஒருவர் செய்யும் கண்தானம் இருவர்க்கேனும் பார்வை கொடுக்கும், கண்தானம் செய்ய கைகோர்ப்போம் வாரீர்.......

Related Posts:

  • - போர்க்கால பொம்மைகள் - சாலை காலியாக இருக்கிறது. வண்ணங்கள் நிறந்த சாலையில் இப்போது சிவப்பும் சிதறிய உடல் பாகங்களுமே காய்ந்து கிடக்கின்றன.ஒரே வாரத்தில் இவ்வளவு மாற… Read More
  • - இயந்திரப்பறவை - முதன் முறையாகப் பார்க்கிறார்கள். உற்சாகம் பொங்க ஆராவாரத்துடன் சிறுவர்கள் அதனைப் பின் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதன் சத்தத்திற்கு… Read More
  • புத்தகவாசிப்பு_2022_7_நிலவழி தலைப்பு – நிலவழிஎழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன்வகை – கட்டுரைவெளியீடு – தேசாந்திரி பதிப்பகம்நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 … Read More
  • - அவளை நீங்கள் பார்க்க வேண்டும் - அவளுக்கு பெயர் அவசியமில்லை. தேவதை என்கிற பெயருக்கு நூறு சதவிதம் பொருத்தமான முகத்தைப் பெற்றிருந்தாள். அவளை நீங்கள் பார்க்க வேண்டும்.சில முக… Read More
  • - ஒற்றைச்சாபம் - யாரோ இடும் கையெழுத்துஎங்கோ செல்கிறதுயாரோ சாகிறார்கள்யாரோ வீசும் குண்டுஎங்கோ வெடிக்கிறதுயாரோ சாகிறார்கள்யாரோ சுடும் துப்பாக்கிஎங்கோ சுடுகிற… Read More

1 comments:

கயல்விழி சொன்னது…

அழகான வரிகள்...அழகான அறிவுரை...என் அழகான விழிகளையும் தானம் செய்யணும்... நீங்கள் சொன்னது போல.....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்