பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 26, 2010





காது;
உங்களுக்காக கேட்கின்றது,

மூக்கு;
உங்களுக்காக சுவாசிக்கின்றது,

நாக்கு;
உங்களுக்காக ருசிக்கின்றது,

வாய்;
உங்களுக்காக பேசுகின்றது,

கண்.......
உங்களுக்காகவும் பார்க்கும்....

ஒருவர் செய்யும் கண்தானம் இருவர்க்கேனும் பார்வை கொடுக்கும், கண்தானம் செய்ய கைகோர்ப்போம் வாரீர்.......

Related Posts:

  • பொதுவாக சொல்கிறவர்கள்'நான் எல்லோரையும் சொல்லவில்லை.."'நான் எல்லோரையும் சொல்லவில்லை.."எனசொல்லிச்சொல்லியேநம்மாலும்அவர்களாலும்எல்லோரையும்சொல்லிவிட முடிகிறது… Read More
  • சந்தேகம் கொள்ளாதே... கண்கள்இதயத்தின் நுழைவாயில் அல்லவாஏன் அதைமூடி வைத்திருக்கிறாய்திற முதலில் உள்ளிருக்கும் கசப்புகளும் கசடுகளும் கண்ணீரால் கழுவி விடப்படட்டும் பின் … Read More
  • புத்தாண்டில் புதிய தொடர் புத்தாண்டின் புதிய உற்சாகம் என சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்...நடுகல்.காம் இணைய இதழுக்கு 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' என்ற மதாந்திர தொடரை எழுத… Read More
  • - பொய்த்தின்னிகள் -நாம் எல்லாவற்றுக்கும்  நேரடியாக பதில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லைஅமைதியாய்எதிர்கொள்ளலாம்அவரவர் வாய்அவரவர் சொல்லும் பொய்அதுதான் அ… Read More
  • பொய் சொல்லிப் பழகுவோம் பொய் சொல்லகற்றுக்கொள்ளுங்கள் நண்பர்களேஅதுவொன்றும் பெரியகுற்றமில்லையாருக்கும் தெரியப்போவதுமில்லைசொல்லப்போனால்இந்தப் பொய்கள் மீதுமற்றவர்களுக்கு பொ… Read More

1 comments:

கயல்விழி சொன்னது…

அழகான வரிகள்...அழகான அறிவுரை...என் அழகான விழிகளையும் தானம் செய்யணும்... நீங்கள் சொன்னது போல.....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்