பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 12, 2010

உலக நாயகனுடன் இன்னொரு நாயகன்...




















நடிகனா..?










பாடகனா..?

நடன இயக்குனனா..?










கவிஞனா..?










கதாசிரியனா..?










தயாரிப்பாளனா...?










எழுத்தாளனா..?










ஆத்திகவாதியா..?










நாத்திகவாதியா..?





விமர்சகனா..?

வில்லனா..?










நகைச்சுவையாளனா..?

துணைக் கதாநாயகனா..?










இலக்கியவாதியா...?










பேச்சசளனா...?










இவ்வளவு ஏன்..........!










”நல்லவரா கெட்டவரா” என்ற கேள்விகள் உடபட எல்லா,





அடைப்புகுறிகளையும்....
அடக்கி ஆள்பவன்......















கலையில் ஆலமரம் ஆகியவன்...
உலக நாயகன்.....










கமலஹாசன்,





இவன் கலைத்தாயின் உன்னத நேசன்....

இப்படிக்கு,

“உன்னைப் போல் ஒருவன்”

“இவனும் வருவான்”




















தயாஜி வெள்ளைரோஜா

Related Posts:

  • ரசித்தவை 1 படைப்புலக பெண்பாரதியும்,, என்வரையில் முன்மாதிரியும் ஆகிய என்னவள் "கவிஞர் தாமரையின்" கவிதை இது.'ஆண்கள் அறிக' என்ற தலைப்பில் ஆனந்த விகடன் இதழில் வெளி… Read More
  • மரணம் நெருங்கியவனின் மன்றாடல்..."மரணம் வந்தால் என் செய்வீர்..?""மரிப்பேன்.. வேறென்ன செய்ய..!"இந்த கேள்வி பதிலோடு இனி; பயணிக்க இயலாது...மனம் திறந்த வாக்குமூலம் கொடுக்கின்றேன், நிறைவேற… Read More
  • காது;உங்களுக்காக கேட்கின்றது,மூக்கு;உங்களுக்காக சுவாசிக்கின்றது,நாக்கு;உங்களுக்காக ருசிக்கின்றது,வாய்;உங்களுக்காக பேசுகின்றது,கண்.......உங்களுக்காகவும… Read More
  • விழிமொழியுடையாள்.....24/10/2007-ல் நயனம் வார இதழில் வெளிவந்த என் படைப்பு.....படித்து கருத்து பறிமாறலாம் வாருங்கள் உள்ளங்களே...விரைவில் நூல் வெளியிட எனக்கு உங்கள் கருத்து த… Read More
  • 'மன'யொப்பம்....1.8.2007-லில் நயனம் வார இதழிலில் வெளிவந்த கவிதை இது. அப்போது எனக்கு வயது 20. இந்த கவிதையில் என் "பெயரை" டைப் செய்யாமல் என் கையெழுத்திலேயே அதனைப் பிரசு… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்