பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 22, 2010

21/6/2010 இன்றோடு ஓராண்டு நிறைவை நாடுகின்றதுஇந்த விருது நிகழ்வு . விருது பெற்ற எழுத்தாளர்கள்...
எம்.கே.ஞானசேகரன் (கவிதை)
இ.தெய்வானை (சிறுகதை)
வே.சபாபதி (கட்டுரை)
சந்திரா சூரியா (நாடகம்)
இளையத் தலைமுறை விருது பெறுவோர்கள்...
தயாஜி (கவிதை)
முருகையா மூத்துவீரன் (சிறுகதை)
எஸ்.பி.சரவணன் (கட்டுரை)
கானா (நாடகம்)
இத்தனை பேர் மத்தியில் இத்துனைச் சின்னவனான தயாஜி இருக்க காரணம் ஒன்றுதான்
பேனா....
பேனா உன்னை மறப்"பேனா"....
உன்னால்தான் அப்பா....
இப்படிக்கு தயாஜி.........

கடந்த ஆண்டு இதே நாள், மலேசிய எழுத்தாளர் சங்கம் எனக்கு டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் இலக்கியப் பரிசை, கவிதைத் துறைக்காகக் கொடுத்தனர். இதற்கு நான் தகுதியானவனா என்பதெல்லாம் நான் யோசிக்கவில்லை....

என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய திருப்தி எனக்கு இதில் உண்டு.....

இன்று, அடுத்த ஆண்டு நான் வெளியிடப்போகும் என் படைப்புகள் அடங்கிய புத்தகத்திற்காக வெலையைத் தொடங்கியுள்ளேன்....

என் முதல் புத்தகத்தை வாங்கும் கரங்கள் அப்பா "வெள்ளைரோஜாவே" உன் கரங்களாகத்தான் இருக்கும்....

இப்படிக்கு தயாஜி.........

Related Posts:

  • இரத்தக்கறை..... (Sharing is killing)   மிகவும் அசந்துவிட்டான். கண்கள் கலங்கி இருந்தன. தலை முடிகலெல்லாம் எங்கெங்கோ பார்த்துக் கொண்டிருந்தன. கால்கள் நடந்து நடந்து பலமிழந்துவிட்டன… Read More
  • Children of Heaven       இந்த நேரத்தில் இதனை பார்த்திருக்க கூடாது. மனதை கலங்கடித்துவிட்டது. உண்மையில் அவர்கள் சொர்க்கத்தின் குழந்தைகள்தான். அந்த சிற… Read More
  • 100-வது பதிவு          எனது வலைப்பூவில் இவ்வாண்டு தொடங்கி எழுதிய பதிவுகளில் இது 100வது பதிவு. கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத எ… Read More
  • வெறும் நாய்தான்...    தீ வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. மின்சார கம்பிகள் வெடித்தன. பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஏதோ சத்தம் கேட்டு ஓடி வந்தார்கள். த… Read More
  • BMW-வும் Viva காரும்  காலையிலேயே கடனைக் கட்டச் சொல்லி குறுஞ்செய்தி வந்திருந்தது.  வரிசையாக நான்கு நாட்களாக வந்துக் கொண்டிருப்பதுதான். அதற்காகவே தயாரானவன் போல வே… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்