பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 22, 2010

21/6/2010 இன்றோடு ஓராண்டு நிறைவை நாடுகின்றதுஇந்த விருது நிகழ்வு . விருது பெற்ற எழுத்தாளர்கள்...
எம்.கே.ஞானசேகரன் (கவிதை)
இ.தெய்வானை (சிறுகதை)
வே.சபாபதி (கட்டுரை)
சந்திரா சூரியா (நாடகம்)
இளையத் தலைமுறை விருது பெறுவோர்கள்...
தயாஜி (கவிதை)
முருகையா மூத்துவீரன் (சிறுகதை)
எஸ்.பி.சரவணன் (கட்டுரை)
கானா (நாடகம்)
இத்தனை பேர் மத்தியில் இத்துனைச் சின்னவனான தயாஜி இருக்க காரணம் ஒன்றுதான்
பேனா....
பேனா உன்னை மறப்"பேனா"....
உன்னால்தான் அப்பா....
இப்படிக்கு தயாஜி.........

கடந்த ஆண்டு இதே நாள், மலேசிய எழுத்தாளர் சங்கம் எனக்கு டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் இலக்கியப் பரிசை, கவிதைத் துறைக்காகக் கொடுத்தனர். இதற்கு நான் தகுதியானவனா என்பதெல்லாம் நான் யோசிக்கவில்லை....

என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய திருப்தி எனக்கு இதில் உண்டு.....

இன்று, அடுத்த ஆண்டு நான் வெளியிடப்போகும் என் படைப்புகள் அடங்கிய புத்தகத்திற்காக வெலையைத் தொடங்கியுள்ளேன்....

என் முதல் புத்தகத்தை வாங்கும் கரங்கள் அப்பா "வெள்ளைரோஜாவே" உன் கரங்களாகத்தான் இருக்கும்....

இப்படிக்கு தயாஜி.........

Related Posts:

  • - தொப்பை முளைத்த தலைகள் - அப்போதெல்லாம்எப்போதாவது அந்தத் தாத்தாஎங்கள் வீட்டு லயத்தில் சைக்கிளோடு வருவார்ஒருபோதும் உட்கார்ந்து வரமாட்டார்நீண்ட நடைப்பயண தோழன்… Read More
  • - குற்றவுணர்ச்சி -  நீங்கள் சிரித்தபடி நிற்கும்படங்களைச் சுற்றியும் கருப்படிக்காதீர்கள் நண்பர்களேபார்த்தவுடன் பதற்றத்தில் RIP  போட்டுமலர்வளையத்தை தட்டிவிட… Read More
  • - இரட்டைக் கிளவி - கவிதை எழுதும்போதெல்லாம்பின்னணியில்ஏதாவது ஓர் இசையைஇசைக்க விடுகிறேன்சில சமயங்களில்அது இனிமையாகவும்சில சமயங்களில்அது இரைச்சலாகவும்மாறிக்கொண்டே வரு… Read More
  • - அழுவாச்சி கவிதைகள் - சகாவேஉன் அழுகையை நான்அறியாமலில்லைஆனாலும் உன்னைஅழவைக்கும் கவிதைகளையேநானும் எழுதுகிறேன் எனகோவிக்காதேஎன் சகாவேநீ தனியாக அழவில்லைஎன்கிற ஆறுதலைஉனக்கு கொடுப… Read More
  • - கவிதைகள் காணவில்லை !- ஒரு கவிதை புத்தகத்தைவாங்கியதற்காகரொம்பவும் கிரியேட்டிவாகஎன்னென்னவோ கொடுத்திருந்தார்கள்மயில் இறகுசின்னச்சின்ன பொம்மைகள்அழகிய எழுதுகோல்வடிவேல… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்