- இன்றைய வாசிப்பில் -
'காதல் பால் போன்றது. நேரம் ஆக ஆகப் புளித்துப்போகும், திரிந்துபோகும், விஷமாகிவிடும். மாதவன் எனக்கு அந்த விஷத்தைக் கொடுத்தான். நான் சாகவில்லை, அதற்கு பதிலாக அவனைக் கொன்றுவிட்டேன்.............'
வாசிப்பில் கே.ஆர்.மீராவின் 'மீராசாது'. மோ.செந்தில்குமாரின் தமிழாக்கம்.
இன்றைய இரவு இந்த மீராசாதுவிற்கானது.....
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக