பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 13, 2025

- இன்றைய வாசிப்பில் -


'காதல் பால் போன்றது. நேரம் ஆக ஆகப் புளித்துப்போகும், திரிந்துபோகும், விஷமாகிவிடும். மாதவன் எனக்கு அந்த விஷத்தைக் கொடுத்தான். நான் சாகவில்லை, அதற்கு பதிலாக அவனைக் கொன்றுவிட்டேன்.............'

வாசிப்பில் கே.ஆர்.மீராவின் 'மீராசாது'. மோ.செந்தில்குமாரின் தமிழாக்கம்.
இன்றைய இரவு இந்த மீராசாதுவிற்கானது.....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்