பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 18, 2011

சுந்தர ராமசாமியின் 'காகங்கள்'


சில மாதங்களுக்கு முன்பு விலைகேட்டு, விட்டுவந்த புத்தகம். தற்போது சுந்தர ராமசாயின் எழுத்துகளைப் படித்துக் கொண்டிருப்பதால், இந்த புத்தகத்தில் விலை ஒரு பொருட்டாக இருக்கவில்லை.

இன்று வாங்கிவிட்டேன்.(19.11.2011)


1950 முதல் 2000 வரை சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு இந்த புத்தகம்.


அவர் எழுதிய 61 சிறுகதைகளில் பலவீனமான 5 கதைகள் தவிர மற்ற 56 சிறுகதைகள் அடங்கிய புத்தகம்.

தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்