பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 01, 2012

வேணாம் அழுதுடுவேன்


இது சிரிக்க மட்டும். தவறியும் நீங்க சிந்திச்சிங்கன்னா என் மேல கோவப்படுவிங்க. அதனாலதான் சொல்றேன் இது சிரிக்க மட்டும் O.K.



முக நூலில் , முகத்தருகலும்
சிலர் கேட்கிறார்கள்,

"அண்ணே நானும் எழுத்தாளராகனும். என்ன செய்யட்டும்"

"நிறைய படிக்கனும், தொடர்ந்து எழுதனும்.."

"ஓ, அண்ணே நிறைய வாசிக்காம எழுத முடியாதா..?"

"முடியுமே.."

"ஓ, அண்ணே அப்பறம் தொடர்ந்து எழுதாம எழுத்தாளர் ஆக முடியாதா..?"

"ஏன் முடியாது. முடுயுமே.."

"அப்போ அந்த வழியை எனக்கு கத்துக் கொடுக்கண்ணே...  வாசிக்காமலும் எழுதாமலும் நானும் எழுத்தாளராகிடறேன்... PLS"

"அப்படியா.."

"ஆமாம் அண்ணே.."

"உங்க முடிவில் மாற்றம் இல்லையா..?"

"இல்லை அண்ணே இதுதான் என் நிலையான முடிவு."

"எங்க , உங்க முடிவை மீண்டும் சொல்லுங்க கேட்போம்.."

"வாசிக்காமலும் எழுதாமலும் நானும் எழுத்தாளராகிடறேன்... PLS"

"அப்போ, எழுத்தாளர் சங்கத்துல மெம்மர் ஆகிடுங்க. அது போதும்"

"அண்ணே, என்னை வச்சி காமிடி கீமிடி செய்யலையே..."

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்