பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 24, 2024

- நம்பிக்கையைச் சுமக்கும் கால்கள் -

 நான் ஓர் எழுத்தாளன்,  புத்தக விற்பனையாளன். இன்றைய சூழலில் அது மட்டுமே ஒரு குடும்பத்தைச் சுமக்க போதுமானதாக இல்லை.  ஆகவே வேலை தேடியும் சில இடங்களுக்கு சென்று வருகிறேன். தெரிந்தவர்களுக்கு 'ரெசிமிகளை' அனுப்பி வருகிறேன். சிலர் காரணம் சொன்னார்கள். சிலர் இரண்டாம் முறையில் இருந்து என் அழைப்பை...

செப்டம்பர் 12, 2024

தி.ஜானகிராமனின் 'முள் முடி'

 💙தினம் ஒரு கதை 12/30💙 எல்லா சமயத்திலும் நம்மால் நல்லவர்களாக நடந்து கொள்ள முடியுமா? நாம் நல்லவர்களாகவே இருந்தாலும் கூட நம்மால் யாருக்கும் வலியோ வருத்தமோ வராமல் இருக்குமா? என்கிற குழப்பத்திற்கு ‘முள் முடி’ என்னும் சிறுகதையின் வழி தெளிவு பெறலாம். தி.ஜானகிராமன் மிகச் சரியான கதாப்பாத்திரத்தை கதையின்...

செப்டம்பர் 11, 2024

இமையத்தின் 'பெத்தவன்'

 தினம் ஒரு கதை 11/30  சிறுகதை என்ற அடையாளத்துடன் நான் வாசித்த அதிக பக்கங்கள் உள்ள கதைகளில் இப்போதும் மனதில் நிற்கும் கதைகளில் ஒன்று. பிறகுதான் சிறுகதைக்கும் நெடுங்கதைக்குமான தேவையைப் புரிந்து கொண்டேன்.   மாத இதழொன்றில்தான் இக்கதையை முதலில் வாசித்தேன். அப்போது, 'பெத்தவனை' வாசிக்க...

செப்டம்பர் 10, 2024

சுஜாதாவின் 'நகரம்'

 தினம் ஒரு கதை 10/30எனக்கு வாசிப்பின் மீது அதிகம் ஆர்வம் வந்ததற்கு சுஜாதாவின் எழுத்துகளும் ஒரு காரணம். அவரின் எழுத்து நடை நம் வாசிப்பின் வேகத்தை அதிகப்படுத்திடவும் செய்யும்.நாம் வாழ்த்து கொண்டிருப்பது நகரமா? நரகமா ? என சொல்லும் கதைகளில் இந்தக் கதைக்கும் இடம் உண்டு.முழு மருத்துவமனையையும் சொல்லிவிட்டாரோ...

செப்டம்பர் 09, 2024

கு.அழகிரிசாமியின் 'இருவர் கண்ட ஒரே கனவு'

 💙தினம் ஒரு கதை 9/30💙கனவு என்பது என்ன நினைவில் தொடர்ச்சியா அல்லது நிகழ்காலத்தின் போதாமையா? என்னும் கேள்வி இன்றும் கேட்கப்படுகின்றது. அதிலும் ஒரே கனவின் தொடர்ச்சியை விட்ட இடத்தில் இருந்து ஒருவனால் தினம் தினம் தொடர முடியுமா? அந்த சுழற்சியைத் தாண்டி அந்தக் கனவில் எல்லையை யாராவது அடைந்திருக்கிறார்களா...

செப்டம்பர் 08, 2024

பிரபஞ்சனின் 'மரி என்னும் ஆட்டுக்குட்டி'

 தினம் ஒரு கதை 8/30 பிரபஞ்சன் எழுத்துகள் எனக்கு பிடித்தமானது. அவரின் சிறுகதைகளையும் கட்டுரைகளையும் வாசித்த அளவிற்கு அவரது நாவல்களை இன்னும் வாசிக்கவில்லை. விரைவில் அந்தக் குறையையும் கலையவேண்டும். 'மரி என்கிற ஆட்டுக்குட்டி 'எனக்கு மிகவும் பிடித்தமான தலைப்புகளில் ஒன்று. திரும்பத்திரும்ப சொல்லிக்கொள்வேன்....

செப்டம்பர் 07, 2024

கோபி கிருஷ்ணனின் 'புயல்'

 💙தினம் ஒரு கதை 7/30💙 உலகம் ரொம்பவும் மோசமானது என்கிற புகார்களுக்கு மத்தியில், நாமும்தான் அதில் ஓர் அங்கம் என பழகிவிட்டோம் என்பதை முகத்தில் அரையும் கதைகளில் இதுவும் ஒன்று. நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்பவம்தான் கதைக்கரு. போலி பாவணைகளில் வாழும் மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு சுற்றம்...

செப்டம்பர் 06, 2024

வண்ணநிலவனின் 'எஸ்தர்'

💙தினம் ஒரு கதை 6/30💙    எந்த ஒரு தொடக்கத்திற்கும் ஒரு முடிவு அவசியம். நாம் ஏற்றுக்கொண்டாலும் சரி  ஏற்காவிட்டாலும் முடிவென்பது நிச்சயம் உண்டு. சமயங்களில் நம் கைகளே அந்த முடிவை எழுதும். நாம் எதிர்க்கொள்ளும் பயணத்தில் எல்லோரையும் உடன் அழைத்துச்செல்ல இயலாது.  தெரிந்தும் தெரியாமலும்...

செப்டம்பர் 05, 2024

சுயம்புலிங்கத்தின் 'ஒரு திருணையின் பூர்வீகம்'

 தினம் ஒரு கதை 5/30 சில கதைகளை வாசிக்க வாசிக்க அக்கதையின் ஆதாரக் குரல் நமக்கு கேட்க நேரிடும். பெரிய நாவல்களுக்கு இதனை நாம் பொருத்திப் பார்க்கலாம். அதனால்தான் நாவலின் கதாப்பாத்திரங்களோடு நான் நெருங்கிவிடுகிறோம். அவர்களுக்காக கண்ணீரும் வடிக்கின்றோம். நாவலில் நமக்கு கேட்ட கதாப்பாத்திரத்தின் குரல்...

செப்டம்பர் 04, 2024

ந.பிச்சமூர்த்தியின் 'ஞானப்பால்'

 💙தினம் ஒரு கதை 4/30💙 இங்கு எது தேடப்படுகிறதோ அதை தேடுபவர்களே அதனை நெருங்கிட முடியாதபடிக்கான செயல்களை தன்னையறியாது செய்துவிடுகிறார்கள். 'மாங்காய்ப் பாலுண்டுமலைமேலிருப்போர்க்குத்தேங்காய்ப்பால் ஏதுக்கடீ குதம்பாய்'. என்னும் குதம்பைச் சித்தர் பாடலை இச்சிறுகதையில் சரியான இடத்தில் ந.பிச்சமூர்த்தி ...

செப்டம்பர் 03, 2024

ஜி.நாகராஜனின் 'ஓடிய கால்கள்'

 தினம் ஒரு கதை 3/30 ஜி.நாகராஜன் எழுதிய 'ஓடிய கால்கள்'. காவல் நிலையத்திலிருந்து தப்பித்து ஓடியவன் பிடிபடுகிறான். அதன் பிறகு அங்கு நடக்கும் சூழல்தான் கதை.ஒருவேளை தப்பித்தவன் பிடிபடாமலிருந்தால் மூன்று (போலீஸ்காரர்கள்) காவல்துறையினர் வேலையை இழந்திருப்பார்கள். அவர்கள் பிடித்து வந்த கைதியை அடித்து...

செப்டம்பர் 02, 2024

புதுமைப்பித்தனின் 'புதிய நந்தன்'

 💙தினம் ஒரு கதை 2/30💙   “நீங்கள் எழுத நினைக்கும் கதைகளை எப்போதோ புதுமைப்பித்தன் எழுதிவிட்டார்! நாம் இன்னொரு விதமாக அக்கதைகளை எழுத முயல வேண்டும்..” என்பதை ஒவ்வொரு புதிய எழுத்தாளருக்கும் சொல்கிறேன். அதன் வழி அவர்கள் தவறாது  புதுமைப்பித்தனின் சிறுகதைகளை வாசிப்பார்கள் எனவும் நம்புகிறேன்....

செப்டம்பர் 01, 2024

மா.அரங்கநாதனின் 'சித்தி'

 💙தினம் ஒரு கதை 1/30💙    சித்தி என்பது நபரையோ உறவையோ குறிக்கவில்லை. இங்கே சித்தி என்பது, முழுமையைக் குறிக்கிறது, தன்னிறைவைக் குறிக்கிறது, ஒரு மனிதன் அவன் அவனுக்காகவே ஆத்மார்த்தமாகச் செய்யும் செயலைக் குறிக்கிறது. இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்.    இங்கு செய்யப்படுகின்ற எந்த...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்