அரசியலில் இருக்கும் இலக்கியவாதியை கண்டுகொள்ளலாம்இலக்கியத்தில் இருக்கும் அரசியல்வாதியைஅவ்வளவு எளிதாக அடையாளம் காண முடியாதுமுதல் வகைக்குதன்னை வெளிகாட்டுவதுதான்விளம்பரம்இரண்டாம் வகைக்குதன்னை வெளியில் காட்டாததுதான்வியாபாரம்இருவருக்குமே நாம்தான் வாடிக்கையாளர்கள்பல சமயங்களில்வேடிக்கை...
சரி சகாவேநாம் தோற்றுவிட்டோம்அவர்கள் ஜெயித்துவிட்டார்கள்அதனால் என்னவாகொஞ்ச தூரம் நடக்கலாம்கொஞ்ச நேரம் ஏதாவது புத்தகத்தை வாசிக்கலாம்முடிந்தால் கவிதை எழுதலாம்பிறகு அப்படியேநிம்மதியாய்த் தூங்கலாம்காலை சூரியன் வந்துதான்நம்மை எழுப்பி விடட்டுமே....#தயாஜி&nb...
சாமானியன் செய்யும் தப்புத்தவறுகளுக்குகடவுள் அவர்களைமன்னிக்கவே மாட்டார் என்கிறீர்கள்மதவியாதிகள் செய்யும் தப்புத்தவறுகளுக்குகடவுள் அவர்களை ரொம்பவும் சோதிக்கிறார் என்கிறீர்கள்ஏன்இந்தக் கடவுள்எங்களைச் சோதித்துஅவர்களை மன்னிக்காமல் இருக்க மாட்ட...
எதையெல்லாம் மறக்கக்கூடாது என நினைக்கிறோமோஅதைத்தான் முதலில் மறக்கிறோம்எதையெல்லாம் இழக்கக்கூடாது எனநினைக்கிறோமோஅதைத்தான் முதலில் இழக்கிறோம்எதையெல்லாம்விலகக்கூடாது என நினைக்கிறோமோஅங்குதான் முதலில் விலகுகிறோம்எதையெல்லாம்பார்க்கக்கூடாது எனநினைக்கிறோமோ அதைத்தான் முதலில் பார்க்கிறோம்எதையெல்லாம்பழகக்கூடாது...
சகாவேசமீபத்திய செய்திபார்த்தாயா?இந்தோனேசியாவில் ஒரு முதலை இருக்கிறதாம்மனிதர் போலவேகைகளை மட்டும் காட்டிதூரத்தில் நமக்கு உதவிக்கானதோற்றத்தை கொடுக்குமாம்கடலில் தெரிந்த கையைகாப்பாற்ற சென்ற மனிதர்களேஅன்றைக்கான உணவாம்எவ்வளவு சாமர்த்தியசாலிஅந்த முதலைஇந்தோனேசியாவில் மட்டுமாஅந்த முதலைகள் இருக்கின்றனசகாவேநன்றாக...
2025-ஆம் ஆண்டின் சிறுபகுதியைக் கடந்துவிட்டோம். இந்த ஆண்டில் நமக்கு கொடுக்கப்பட்ட நாட்களில் நான்கில் ஒரு பகுதி முடிந்தது. கடந்த மூன்று மாதங்களில் பல சிக்கல்களுக்கு மத்தியில் வழக்கம் போல வாசிக்கவும் முடிந்தது.திட்டமிட்டபடி மாதம் ஒரு நாவலென மூன்றாவது நாவலையும் வாசித்து முடித்தேன். அதோடு நடுகல்.காமிற்கு...
என் வயதுநண்பர்களை பார்ப்பதில் எனக்கொரு பயம் இருக்கிறதுகுறிப்பாக அவர்கள் என்னுடன் படித்த நண்பர்கள் என்றால்ஒரு பீதியும் உடன்வந்துவிடுகிறதுஅவர்கள் பேச வேண்டியஅவசியம் கூட தேவையில்லைஅவர்களைப் பார்த்தாலேநான் நடுங்குகின்றேன்நேற்று காலையாரோ யாரையோபெயர்ச் சொல்லி அழைத்தார்கள்நான் ஆடிப்போய்விட்டேன்அந்தப்...
👉நடுகல்.காமின் 'மாதம் ஒரு மலேசிய புத்தகம் - 4''பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது' பா.அ.சிவத்தின் மொழிபெயர்ப்பு கவிதைகள்.மலேசிய இலக்கியச் சூழலில் நாங்கள் இழந்துவிட்ட கவிஞர்களில் பா.அ.சிவமும் ஒருவர். இளம் வயதிலேயே விபத்தில் சிக்கி காலமானார். இன்றும் கூட அவரது கவிதைகளும் மொழிபெயர்ப்புகளும்...