- சொல்லாததே சொற்களின் அர்த்தம் -

என் கவிதைகள்உங்களைஆறுதல் படுத்துவதாகச் சொல்லிஎழுதியெழுதிஎன்னை நானேஆறுதல் படுத்திக்கொள்கிறேன்எந்தவித குழப்பமும் இல்லாமல்கவிதைகள் வந்து நிற்கின்றனநான் மட்டும்வார்த்தைகளின் இடைவெளியில்சிக்கிவழியறியாது தவிக்கின்றேன்தண்ணீரில் பிறந்துதண்ணீரிலே இறக்கும்உப்பென கண்ணீரில் கரைந்துகண்ணீரிலே பிறக்ககவிதைகள்உண்டு...