பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 28, 2019

மர்லின் 5

மர்லின் நீதான் எத்தனை விதமானவள் எத்தனை இதமானவள்... எட்டி எடுக்க முடியாவிட்டாலும் எக்கி எடுக்க முடிந்ததால் புத்தகங்கள் கூட இறகின்றி உயரத்தில் உட்கார்ந்துக் கொள்கின்றன உன்னை எதிர்ப்பார்த்து விழிக்கின்றன மனிதன் நான் என்ன செய்ய மர்லின்... கொஞ்சம் இதழ் கொடேன் இறுக்கிக்கொள்கிறேன் இருக்கும் புத்தகங்கள் பொறாமையில்...

Break me! Smash me!

Here i am... Standing in front of this mirror.... Deep inside me I feel so weak and shattered.... The mirror reflects 'me'... The 'me' with full of weaknesses... The mirror said "You are defeated" The mirror said "You are illiterate" The mirror said "You are a loser" The mirror said "You...

மர்லின் 4

என்ன மர்லின்என் கதையில்எதனைத் தேடுகிறாய்எப்போதோ தொலைந்த உன்னையாஎப்போதும் தொலையும் என்னையாகவனமாக பார் மர்லின்வார்த்தைகளின் இடுக்கில் கூடநீ இருக்கக்கூடும்எந்த பக்கம்திறந்ததும்உன் வாசனை கொடுக்கிறதோஅதுதான் உனக்கானதுருப்புச் சீட்டுவார்த்தைகளை நோக்கிவாசனையோடு பின் தொடர்உன்னை முன் தொடர்ந்தஎன்...

ஊதா கண் தேவதை 2

நீ தந்துவிட்டவற்றில்முத்தாய்ப்பானதுஉன் முத்தத்தின் முதல் ஸ்பரிசம்என்உதடுகளை கடந்துஎச்சிலை தாண்டிபல்லிடுக்கில் நுழைந்துநாக்கினை நகர்த்திதொண்டைக்குழியில் குதித்துநுரையீரல் காற்றை ஊதாவாக்கிஎன் இதயத்தை உரசியதுதான்உரசிவிட்டதில்உள்ளிரிந்து ஒழிந்திருந்த நான்ஒளிவிட்டது அப்போதுதான்அப்போதிருந்த நொடியின்நகர்முதல்...

ஊதா கண் தேவதை 1

எந்த ஒரு மாய எதார்த்தத்தாலும் காட்டிவிட முடியாத தேவதை நீ ஒற்றைவிழி பார்வையில் ஓராயிரம் வாசல்களை திறந்துவிடுகிறாய் ஒவ்வொன்றும் ஒவ்வொரு யுகங்களில் வாழ்வை காட்டி நிற்கிறது சிங்கங்களிடம் சிரித்துவிளையாடுகிறாய்முதலைகள் முதுகில்படுத்துறங்குகிறாய்மரங்களின் நுனியில்நாட்டியம் செய்கிறாய்பூச்சி புழுக்களுடன்விருந்துண்ணுகிறாய்காளான்...

தயாராய் இரு

வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு மோசமானதல்ல.  ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பை  அது கொடுத்தே வைத்திருக்கின்றது.எத்தனை வயதாகியிருந்தாலும்,எத்தனை இழந்திருந்தாலும்,எத்தனை நொடித்திருந்தாலும்,எத்தனை ஏமாந்திருந்தாலும்,எத்தனை சிதைந்திருந்தாலும்,எத்தனை அழுதிருந்தாலும்,எத்தனை அவமானப்பட்டிருந்தாலும்,எத்தனை...

மர்லின் 3

தியானிக்க முயல்கிறேன்தீயென பற்றிக்கொள்கிறாள்மர்லின் <3 span="">அழைப்பேதுன்றிஅத்துமீறிபிரவேசிக்கிறாள்மர்லின் <3 span="">தேகமெல்லாம் வியர்க்கவிரல் வழி வழிகிறாள்மர்லின் <3 span="">போதாதென காதில்காற்றூதி கரைக்கிறாள்மர்லின் <3 span="">இனியென்ன தியானம்நீயே...

மர்லின் 2

மர்லின்அப்படியே தூங்கிடுஇவ்வுலகுநாம் வாழ்ந்த உலகல்லகிடைக்கும் நேரமே போதுமென்றுணர்உறங்கும் தருணமேஉன்னால் மூச்சினை உணர முடியும்இதர நேரமெல்லாம்மேல் மூச்சு கீழ் மூச்செனஓடி ஓடியே உன்னை மறைத்திட வேண்டும்பேச்சுகொடுக்க மரங்கள் இங்கில்லைகடித்து காட்ட அணில்கள் இங்கில்லைஆற்றை கடக்க முதலைகள் இங்கில்லைசக்கரை...

மர்லின்

மர்லின்எந்த நூற்றாண்டிலோஒருவருக்காக ஒருவர் வாழ்ந்திருக்கிறோம்அதன் காரணமாய்இன்னமும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்வெறும் நினைவுகள் சுமந்த பிரேதங்களாய்சிரித்துக்கொண்டிருக்கிறோம்சதையினை கிழித்துஇதயத்தை பிழிகையில்சொட்டென சிதறும் ரத்தம்உன் பெயரையையே சொல்லி மரிக்கும்மர்லின்கோடான கோடியில் நீஉன் கண் செய்யும்...

'ச்சீ சிட்டுக்குருவி'

அன்று என் வாழ்நாள் துயரம் தன்னை தொடங்கியது ஏதேதோ பாவங்களின் வட்டி கணக்குகள் கண்முன்னே கொட்டிக்கொண்டிருக்கின்றன எத்தனையோ ஏமாற்றங்கள் எத்தனையோ துரோகங்கள் எத்தனையோ பொய்கள் எத்தனையோ வெறுப்புகள் எத்தனையோ பழிவாங்கள்கள் எத்தனையோ ஒழிவுமறைவுகள் எந்த உணர்வுமின்றி பார்த்துக்கொண்டிருந்தேன் சமயங்கள் சிரிக்கவும்...

தேடிக்காணும் நான்

இன்னும் தேடிக்கொண்டிருக்கிறாயா? நேரம் உண்டு தாராளம் கொண்டு தேடு எப்போது என் ஸ்பரிசத்தை உணர்வாயோ கவனி என் இரக்கமற்ற காதல் உன்னை விழுங்கிவிட எத்தணிக்கும் எட்டி நில் காணாமல் போவேன் மீண்டும் தேடி வா உன் விளக்கின் சுடரொளி என் இதய விட்டில்பூச்சியின் சிறகை கருக்கிவிடட்டும் நான் பறத்தலை மறந்து கோவம் கொள்கிறேன் நீ...

அ-கவிதை

1. என்னை முழுதாய் தின்று செரிக்க முடிந்தவள் நீயெனில் அருகில் வா மிச்சம் வைக்காதே 2. என் உடல் சதைகளை நீக்கி நரம்புகளைக் கோர்த்து எலும்புகளைப் பிடுங்கி உன்னால் இசைக்கவும் துளையின்றி என்னை வாசிக்கவும் முடியுமெனில் உனக்கான இசைக்கருவி நான் 3. கூரிய நகங்கள் கொண்டு என் முதுகை ரணப்படுத்து அதன் ரத்த...

தனிமை

தனிமையின் கொடுமை அத்தனை சுமையானது அல்ல மருத்துவமனையின் அடுத்த அழைப்பிற்கு காத்திருக்கும் வரை காத்திருத்தலின் நேரம் சுமையாவது காதலில் சாத்தியமாகலாம் மருத்துவமனை முன்பதிவுக்கு தாமதமாகிவிடுவதை காட்டிலும் பெரிதாக முடியாது உறவுகள் கொடுக்கும் வலி கொஞ்ச நேர உரையாடலில் தெளிந்துவிடலாம் மருத்துவர் ஒருவர் தன்...

கதை_வாசிப்பு_2019 – 2 'கதிர்ச்சிதைவு'

கதை_வாசிப்பு_2019 – 2 கதை – கதிர்ச்சிதைவு எழுத்து – அனோஜன் பாலகிருஷ்ணன் இதழ் – காலச்சுவடு திகதி – செப்டம்பர் 2019 கதிர்ச்சிதைவு. தலைப்பு ஒரு முறைக்கு இருமுறை சரியான சொல்லா அல்லது கதையில் வேறு பொருள் கொண்ட சொல்லா என நினைக்க வைத்தது. கதையின் நாயகன் ஒருமுறை தனது உரையாடலில் இவ்வாறு சொல்கிறான் “வானவில்...

கதை_வாசிப்பு_2019 – 1 'மழையின் சங்கீதம்'

கதை_வாசிப்பு_2019 – 1 சிறுகதை – மழையின் சங்கீதம் எழுத்து – ந.பச்சைபாலன்  ப.சிங்காரத்தின் கடலுக்கு  அப்பால் நாவலை படித்திருந்தேன். அது ஒரு துயர நாடகம் போல மனதை அலைக்கழித்தது. வரலாற்றில் ஆர்வமும் வரலாற்று அறிவும் அவ்வளாக இல்லாத எனக்கு, நாவலில் தொடக்க வாசிப்பு ஏனோ ஈர்க்கவில்லை. முதலில் என்னை பாதித்தது அதன் மொழிதான். பின்னர் நாவலில் பயணத்தில் நானும் ஒருவனாக மாறிவிட்டேன். நாயகனின்  தொல்வியிலும்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்