- கவிதைகள் காணவில்லை !-

ஒரு கவிதை புத்தகத்தைவாங்கியதற்காகரொம்பவும் கிரியேட்டிவாகஎன்னென்னவோ கொடுத்திருந்தார்கள்மயில் இறகுசின்னச்சின்ன பொம்மைகள்அழகிய எழுதுகோல்வடிவேலு வசன ஒட்டிகைவண்ண வண்ண ரிபன்கள்கைவிரல் அளவு பேனாயானை முகம் பதித்த அடிக்கோல்எழுத்துகளை பெரிதாக்கும் பூதக்கண்ணாடி கவிதைப் புத்தகம்வாங்கியதற்காக இவ்வளவையும்...