பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 02, 2009

முதலிரவு (கற்பனை கடந்து........)

“ஏங்க நம்மை நம்ம வீட்டில உள்ளவங்க ஏத்துக்குவாங்களா..?”

“இந்த நேரத்தில் போய்... இந்த கதை தேவையா..? நேரத்தை ஏன்தான் இப்படி வீணடிக்கிறயோ..... !”

“என்னங்க இப்படி பெசறீங்க..!?”

“அதுக்கில்லை, நாம என்ன ஊர்ல உலகுத்துல செய்யாததையா செஞ்சிட்டோம்.எல்லார் போலவும் காதலிச்சோம். வீட்டில் நம்ம காதலை ஏத்துக்கலை அதான் ,ஓடி வந்திட்டோம் நம்ம காதலை வீட்டில் ஏத்துக்கிட்டிருந்தா நாம ஏன் வீட்டைவிட்டு ஓடி வந்திருக்கப்போறோம் ”

“என்னதான் உங்களை நம்பி வந்திட்டாலும், என் ஞாபகம் எல்லாமே என் வீட்டில் உள்ளவங்க மேலதான் இருக்கு.....!”

“நீ சொல்றதும் சரிதான். யாருக்குதான் வீட்டு ஞாபகம் இல்லாமப் போகும்..?.. அதும் நீதான் வீட்டுக்கு மூத்தப் பொண்ணு ..... நீதான் தம்பி தங்கச்சிக்கு ஒரு உதாரணமா இருந்திருக்கனும்....? ஆனா நீயே .....இப்படி.... ”

“இப்ப மட்டும் என்ன புத்தர் மாதிரி பேசறிங்க..!? அன்னிக்கு இந்த அறிவு எங்கே போச்சாம்.....? என்னை ஓடிவர சொன்னதே நிங்கதானே..! ”

“சரி....சரி...இப்போ நீ என்னை என்னதான் செய்யசொல்ற.....?”

“நம்ம குடும்பத்தில உள்ளவங்க ,நம்மை சேர்த்துக்கனும் முடியுமா..? ”

“..ம்.. எல்லாம் குழந்தைப் பொறந்தா சரியாகிடும்”

“ஆமா இப்படி சொல்லியே ஆறு பிள்ளையாயிடுச்சி.. இப்போ.. இன்னும் ஒன்னா....???!!!”




........தயாஜி வெள்ளைரோஜா.......

Related Posts:

  • - இதயங்கள் உடையட்டும் -  உடைப்பதற்கேஇதயம் கொடுக்கப்பட்டதாய்ச்சொல்கிறார்கள்காதலால் உடைந்த பாக்கியசாலிகள்நீ உடைத்து விளையாடுஎன் அன்பேநான் கண்ணீர் பசை கொண்டுஉடைந்… Read More
  • - இதுவும் கடந்து போகும் -  - இதுவும் கடந்து போகும் - இந்த நெடுஞ்சாலையில்தான் எத்தனை நான்கு சக்கர வண்டிகள் அவ்வளவும் பணக்காரத் திமிர் ஏன் இரு சக்கர வாகனங்களில் இவர்களின் இர… Read More
  • - பயந்த பூனைக்குட்டி -  உள்ளுக்குள் நானொருபயந்த பூனைக்குட்டியாராவது என்னைப்பெயர் சொல்லிஅழைத்தால்கொஞ்சம் சத்தமாகஅழைத்தால் அழுதிடுவேன்அப்படியொருபயந்த பூனையாகத்தான்வாழ்ந்த… Read More
  • - சொந்த கடவுள் - மிகவும் பிடித்த முருகனுக்குகூப்பிட்டால் கேட்கும் குகனுக்குநம்பிவிட்டால்குழந்தையும் அவன் தான்குமரனும் அவன் தான்குடுகுடு கிழவனும் அவனேதான்கும்பிட்… Read More
  • - மயிற்பீலி - பழைய புத்தகக்கடையில்வாங்க வேண்டிய புத்தகம் போலவாங்கவே கூடாத புத்தமும்இருக்கிறதுஅப்படியொன்றை வாங்கிவிட்டேன்.டைரிபழைய டைரியாரோ ஒருவரின் பழைய … Read More

7 comments:

kasturi Sagar சொன்னது…

nenachu kuude paakale aaru pillaiku appa amma nu...naa ninaithen puthu mana thambathiyargalnu.. tidikiddu poonen kadaisu variyai padithu....ha ha ha

தயாஜி சொன்னது…

hi....hi... innum niraya irukku...!!

maruthamooran சொன்னது…

rasithen

தயாஜி சொன்னது…

நன்றி... நண்பரே

AnGel சொன்னது…

interesting... keep it up

tamil சொன்னது…

rombe nalla irukku anna... ella guys um soldre oru dialogue....“சரி....சரி...இப்போ நீ என்னை என்னதான் செய்யசொல்ற.....?”...hmmm.....

தயாஜி சொன்னது…

:) எத்தனைப் பேரோட கதைகளை பார்த்திருக்கோம்....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்