பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 28, 2009

வினாடியின் வேதனை...

ஒவ்வொரு வினாடிக்கும்,
நடப்பதை அளக்கும்......
பொறுப்பு எனக்கு ,

நடைப்பாதை முள்ளை
மிதித்தேயாக வேண்டும்...
இல்லையேல் கால்கள்
காணாமல் போகும் அபாயம்....
கண்ணருகிள் காணப்படும்...!!!

கண்ணிமைக்கும் நேரமும்..
கணநேரக் காமமும்....
கடக்க முயற்சித்து,
கையிடைந்தவன் நான்...?

இது பெறுமையல்ல..
இருந்தும்..
இது பெறுமைதான்...
காலத்தின் கணக்கிள்
கண்வைத்தால் தெரியும்.....

விமர்சணங்களும் எதிர்ப்பார்ப்புகளும்
காயத்தை ஆழமாக்குகின்றது....!!!!

ஆறியக் காயங்காளும் நோகும் தழும்பிகளும்.....!?
சொல்லிச் செல்வது என்ன.....?
சொல்லி வந்தது என்ன.....?
சொல்ல மறந்ததும் என்ன...?

விளக்கம் தெவையில்லை
அதன் அவசியம்
எனக்கு .......
அநாவசியம்.....!!!!!

வெள்ளைக் காகிதம் இருக்க..
கருப்பு மையும் நனைக்க.......

தன்னை அறிந்து..
என்னை மறந்து.......

ஆரம்பித்துவிட்டேன்.....




..........தயாஜி வெள்ளைரோஜா..................

Related Posts:

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்