பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 28, 2009

வினாடியின் வேதனை...

ஒவ்வொரு வினாடிக்கும்,
நடப்பதை அளக்கும்......
பொறுப்பு எனக்கு ,

நடைப்பாதை முள்ளை
மிதித்தேயாக வேண்டும்...
இல்லையேல் கால்கள்
காணாமல் போகும் அபாயம்....
கண்ணருகிள் காணப்படும்...!!!

கண்ணிமைக்கும் நேரமும்..
கணநேரக் காமமும்....
கடக்க முயற்சித்து,
கையிடைந்தவன் நான்...?

இது பெறுமையல்ல..
இருந்தும்..
இது பெறுமைதான்...
காலத்தின் கணக்கிள்
கண்வைத்தால் தெரியும்.....

விமர்சணங்களும் எதிர்ப்பார்ப்புகளும்
காயத்தை ஆழமாக்குகின்றது....!!!!

ஆறியக் காயங்காளும் நோகும் தழும்பிகளும்.....!?
சொல்லிச் செல்வது என்ன.....?
சொல்லி வந்தது என்ன.....?
சொல்ல மறந்ததும் என்ன...?

விளக்கம் தெவையில்லை
அதன் அவசியம்
எனக்கு .......
அநாவசியம்.....!!!!!

வெள்ளைக் காகிதம் இருக்க..
கருப்பு மையும் நனைக்க.......

தன்னை அறிந்து..
என்னை மறந்து.......

ஆரம்பித்துவிட்டேன்.....




..........தயாஜி வெள்ளைரோஜா..................

Related Posts:

  • - பகல்கள் விற்பனைக்கு - - பகல்கள் விற்பனைக்கு -உங்கள் இரவுகளைஎனக்களிக்க இயலுமாபதிலாக என் பல பகல்களைத்தந்துவிடுகிறேன்எனக்கு இரவுகள் போதும்எல்லார்க்கும் உறக்கம்உண்டானப்பி… Read More
  • கதை வாசிப்பு - 'ஆப்பிள்'கதை வாசிப்புகதை - ஆப்பிள்எழுத்து - ஜீ.முருகன்ஜீ.முருகனின் 'கண்ணாடி' சிறுகதை தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் 'ஆப்பிள்' என்னும் சிறுகதையை வா… Read More
  • - அத்தையை நம்புவோம் - #குறுங்கதை 2021 - 23- அத்தையை நம்புவோம் -காலையில் சீக்கிரம் எழுந்துவிட்டேன். காலைக்கடன்களை முடித்துவிட்டு வெளியேறினேன். வரவேற்பறையில் அத்தை… Read More
  • - நேசத்திற்குரிய இரவுகளே - - நேசத்திற்குரிய இரவுகளே -இரவுகள் சுதந்திரமானவைகண்ணைச் சூழ்ந்தஇருளில் திரையில்யாரை வேண்டுமானாலும்வரச்சொல்லி அழைக்கலாம்எந்த வாசத்தையும்முகர்ந்துக… Read More
  • - கத்தும் கிளிகள் - #குறுங்கதை 2021 - 22                        - கத்தும் கிளிகள் -"காப்பாத்துங்க..… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்