பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 30, 2009

காலனின் சேவகன்.... (யாரிவன்...?)


சாலைக் குழிகளைகடந்து,
சாதுவாகத்தான் போனேன்....

'முந்திப்' போன,
பல வாகனங்களைப்
'பிந்திப்' போனேன்..!

அரைகுறை,
அறிவிப்புப் பலகை......
சற்றே என்னைக் குழப்பியது..!


"சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"

அட யாரதுஇவ்வளவு வேகம்....?

...........ஓ.....................

மகளுக்கு பள்ளிக்கு,மணியாச்சோ...?
அதான் அவசரமாய்...!

நூறில் போகும் என்னை,
முந்திக்கொண்டு....
சரி....சரி....
போகட்டும்....
நாம் ஒதுங்குவோம்..

அதோ அவங்க ரொம்பதூரம் போயிட்டாங்க.....

அடுத்த சில
வினாடிகளில்ஒரே பதட்டம்...!, பரபரப்பு...!,குழப்பம்...!,

"@$#%$%$^%&*^*&^(*"
என்ற குழப்பத்தில் கூட்டம் கூடின....!!!??

சாலையில் விபத்து

ஆம்...

என்னை முந்திப்போன ,வாகனம்....ஏன் அவசரம்....?


................தயாஜி வெள்ளைரோஜா.................

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்