பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 01, 2009

திருவிழா.....!

பல வருசமாச்சி,
என் தோட்டத் திருவிழாவைப்பார்த்து
எப்படி மாறியிருக்கும்..?
யார் பூசாரி..?
எந்த வழியா தேர் போகும்..?
என்னக் கடைகள்..?
ம்.....!
அதான் வந்தாச்சே,
இனிமே நாமே பார்த்துக்கவேண்டிதான்..
அட..அட.. அம்மன்,
பவனி வரும் அழகே தனிதான்..
புடவைக்கூட்டமும்,
வேட்டிக்கூட்டமும்,
கலந்தே நடந்துக்கொண்டிருந்தன...
உறுமியுடன் பஜனையும்,
பலரை முறைக்கவைத்தது..
சிலரைச் சிரிக்கவைத்தது..
நானும் இருதலைக்கொள்ளி எறும்பானேன்..!!!!
அம்மன் ஆலயத்தை
நெருங்கி கொண்டிருந்த சமயம்..
ஏதோ சலசலப்பு..?!?!!?!?!?!?!
பெண்களின் அலறல்..?!?!?!!?!?!
சிறுவர்களின் ஓட்டம்.??!?!?!??!?!



“டேய் அவந்தாண்டா”
“ஐயோ..!”
“கடவுளே..”
“உடாதிங்கடா..”
“அவன் அங்க ஓடறாண்டா..?!?!”



கையில் ஆயுதங்களுடன்,
காவல் தெய்வத்திற்குப் போட்டியாக,
சில இளைஞர்களின் செயல்???!!!?!?!!?
கோவில் படிக்கட்டில் ‘இரத்தம்’
திருவிழா நிறுத்தப்பட்டது..
என் மனதில் ‘கறை’


................தயாஜி வெள்ளைரோஜா...................

Related Posts:

  • புத்தகங்கள் 11.7.2011 படித்து முடித்த புத்தகம் இது. சுஜாதா எழுதி 1980-ல் முதல் பதிப்பாக வெளிவந்த புத்தகம் இது. வழக்கமான சுஜாதாவின் நாவல் என்று இதனை சொல்லலாம… Read More
  • புத்தகங்கள் 25.6.2011 -ல் வாங்கிய புத்தகங்கள். 1. எப்போதுமிருக்கும் கதை - எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்கள் இவை. - மொத்தம் 10 வெவ்வேறு சூழலில் எடுக்கப்பட்ட நேர்… Read More
  • புத்தகங்கள் 21.6.2011 - ல் வாங்கிய புத்தகம். -சிறந்த சீனத்துச் சிறுகதைகள்.புத்தகங்கள் - தமிழாக்கம் கோ.பரமேஸ்வரன். - 10 மொழிப்பெயர்ப்புக் கதைகள் உள்ளன… Read More
  • புத்தகங்கள் 9.7.2011-ல் காலையில் தொடங்கி இரவுக்குள் படித்து முடித்த புத்தகம் சுஜாதாவின் 'ஆதலினால் காதல் செய்வீர்'. சிறிய இடைவேளிக்குப் பிறகு படித்த சுஜாதாவின… Read More
  • புத்தக்காதலிகள் 20.6.2011 -ல் வாங்கிய புத்தகங்கள். 1.கண்ணதாசனின் அலைகள் - கண்ணதாசன் பல சமயங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. - கண்ணதாசனின் புத்தகங்களை படிக்கா… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்