பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 31, 2009

பிறந்தகத்தில் தீபாவளி (2008)

வேலை நிமித்தமாக..கோலாலும்பூர் வந்திருந்தாலும்,தீபாவளியன்று......என் பிறந்தகத்தைப் பார்க்கவேண்டியபயணத்திற்கு 'டிக்கெட்' வாங்கியிருந்தேன்..."ஆறுமுகம் பிள்ளைத் தோட்டம்"என்றும்,"யு.பி தோட்டம்"என்றும்,இருத்ரப்பினர புரிந்து வைத்திருந்தாலும்......என் மனதில் தங்கியிருக்கும் பெயர்"யு.பி தோட்டம்"அங்குதான் என் தாயின் கர்ப்பப்பையில்,எனக்கென்ற இடத்தைஓடிப் பிடித்திருந்தேன்....!மாதம் இரண்டாம் ஞாயிறு,எல்லோர் வீட்டிலும்...

ஆகஸ்ட் 30, 2009

பின்னழகு...!(முடிக்கும் வரை பொறுங்கள்....!)

முன்னே பிறந்ததனால்....பல மூட்டை..என் பின்னே....!"தம்பிக்கும் தங்கைக்கும்நீதான் உதாரணம்"அம்மாவுக்குத் தெரிந்தது.....இதுதான்இது மட்டும்தான்...என் தவறை ...அவர்களும் தொடர்வானேன்..?புத்திக்குத் தெரியுமே,சரி எது..?பிழை எது..?முன்னவன் குழியில் விழ..பின்னவனும் குழியில் விழுவானேன்....?பாதையை மார்றினால்..பயணங்கள் தொடருமே.....!!என் தப்பை ..அவன் செய்வானேன்...?என் மீதுகுறை சொல்வானேன்...?கடைக்கும் நானே..கடனுக்கும்...

காலனின் சேவகன்.... (யாரிவன்...?)

சாலைக் குழிகளைகடந்து,சாதுவாகத்தான் போனேன்....'முந்திப்' போன,பல வாகனங்களைப்'பிந்திப்' போனேன்..!அரைகுறை,அறிவிப்புப் பலகை......சற்றே என்னைக் குழப்பியது..!"சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"அட யாரதுஇவ்வளவு வேகம்....?...........ஓ.....................மகளுக்கு பள்ளிக்கு,மணியாச்சோ...?அதான் அவசரமாய்...!நூறில்...

ஆகஸ்ட் 28, 2009

வினாடியின் வேதனை...

ஒவ்வொரு வினாடிக்கும்,நடப்பதை அளக்கும்......பொறுப்பு எனக்கு ,நடைப்பாதை முள்ளைமிதித்தேயாக வேண்டும்...இல்லையேல் கால்கள்காணாமல் போகும் அபாயம்....கண்ணருகிள் காணப்படும்...!!!கண்ணிமைக்கும் நேரமும்..கணநேரக் காமமும்....கடக்க முயற்சித்து,கையிடைந்தவன் நான்...?இது பெறுமையல்ல..இருந்தும்..இது பெறுமைதான்...காலத்தின் கணக்கிள்கண்வைத்தால் தெரியும்.....விமர்சணங்களும் எதிர்ப்பார்ப்புகளும்காயத்தை ஆழமாக்குகின்றது....!!!!ஆறியக்...

ஆகஸ்ட் 05, 2009

உருண்டை பூமியில் விட்டது.....

யார் சொன்னதுபூமி உருண்டைனு.......?அப்படின்னா,என்னை விட்டுப்போனதுஎன்னோட சேர்ந்திருக்கனுமே.....!ஆமா,என்னோட படிப்பு..ம்..... பதின்ம வயது படிப்பு..என் ‘கூடா’ நட்பால்,என்னை ‘நாடா’ போனது கல்வி...!பணம் கட்டியே,இன்னைக்கு ‘போட்டாவில்’தொங்கும்......‘பொறுப்பான’ அப்பா...நான்தான் காரணம்னு..என்மேல்,‘வெறுப்பான’ அம்மா.....!என்...

ஆகஸ்ட் 02, 2009

பருவப் பரிட்சை......

தினமும் நாங்கள்சந்திக்கின்றோம்...பள்ளியில் அருகருகிள்அமர்கின்றோம்......வீட்டுப் பாடங்களை அவளே,எழுதிக் கொடுப்பாள், நான் பார்வையாளன் மட்டும்தான்.....என் மேஜையில்அவள் தந்த பரிசுகளேஅதிகம் ஆக்கிரமிக்கின்றன.....!!!பேனாவும் அவள்...,தந்தால்தான் அழகாய்எழுதுகின்றது...?அவள் வீட்டுக்கண்ணாடியில்தான்நான் அழகாய் தெரிவேன்..!எங்கள்...

முதலிரவு (கற்பனை கடந்து........)

“ஏங்க நம்மை நம்ம வீட்டில உள்ளவங்க ஏத்துக்குவாங்களா..?” “இந்த நேரத்தில் போய்... இந்த கதை தேவையா..? நேரத்தை ஏன்தான் இப்படி வீணடிக்கிறயோ..... !”“என்னங்க இப்படி பெசறீங்க..!?”“அதுக்கில்லை, நாம என்ன ஊர்ல உலகுத்துல செய்யாததையா செஞ்சிட்டோம்.எல்லார் போலவும் காதலிச்சோம். வீட்டில் நம்ம காதலை ஏத்துக்கலை அதான் ,ஓடி...

ஆகஸ்ட் 01, 2009

திருவிழா.....!

பல வருசமாச்சி,என் தோட்டத் திருவிழாவைப்பார்த்துஎப்படி மாறியிருக்கும்..?யார் பூசாரி..?எந்த வழியா தேர் போகும்..?என்னக் கடைகள்..?ம்.....!அதான் வந்தாச்சே,இனிமே நாமே பார்த்துக்கவேண்டிதான்..அட..அட.. அம்மன்,பவனி வரும் அழகே தனிதான்..புடவைக்கூட்டமும்,வேட்டிக்கூட்டமும்,கலந்தே நடந்துக்கொண்டிருந்தன...உறுமியுடன் பஜனையும்,பலரை முறைக்கவைத்தது..சிலரைச் சிரிக்கவைத்தது..நானும் இருதலைக்கொள்ளி எறும்பானேன்..!!!!அம்மன்...

நானும் அவனில்லைதான்......!

இதை படிக்கும் முன்பு, எனது சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். இது அவசியமா....? என்று நீங்கள் கேட்பதில் ஞாயம் இருந்தாலும் என் பக்கத்திலும் ஞாயம் இருக்கவே செய்கின்றது. சரி இப்பொழுது நீங்கள் தயாரா இருப்பீர்கள் என நம்பிக்கையோடு என் கேள்விகளை தொடங்குகின்றேன்.என்ன தயார்தானே...?கேள்விகளுக்கு எண்கள்...

அப்பா........

வெள்ளை ரோஜாநிஜப்பெயரில் புரிந்ததைக்காட்டிலும்......புனைப்பெயரில் அறிந்ததுதான்அதிகம்............உம்மை சந்தித்தால் கேட்பாளாம்,என் தோழி....“புனைப்பெயரில் மறைவதேன்..?” என,அவளுக்கு மட்டுமல்ல பலருக்குதெரிவதில்லை.....பெயர் மாற்றம் அல்ல இது,..!சிந்தனை உருமாற்றம், நமக்குள் இயங்கும் இன்னொருவன்..!நம்மை ஆட்சிபுரியும்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்