பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 31, 2024

மாணவர்கள் சிறுகதைப் பட்டறை

ஜூலை மாத தொடக்கத்தில் (SMK PUTERI, SEREMBAN) சிரம்பான், புத்ரி பெண்கள் இடைநிலைப்பள்ளிக்கு சென்றிருந்தேன். மாணவிகளுக்கு சிறுகதைப் பட்டறையை வழிநடத்த அழைத்திருந்தார்கள். குறைந்தது 70 மாணவர்கள் வரை பங்கெடுத்தார்கள். அரங்கம் நிறைந்திருந்தது. ஒவ்வொரு முறையும் பள்ளிக்கூடங்களுக்கு சிறுகதைப் பட்டறை வழிநடத்த...

ஜூலை 23, 2024

பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர் தொடக்க மாநாடு 2024

 பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர் தொடக்க மாநாடு 2024, ஈப்போவில் (21/7/24) சிறப்பாக நடைபெற்றது.  ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் ஏற்பாட்டிலும் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் தோழமையிலும் இம்மாநாடு நடந்தது. இம்மாநாட்டிற்கு நானும் இளம் எழுத்தாளர் பிருத்வியும் அறிவிப்பாளர்களாகச் ...

மாணவர்கள் சிறுகதைப் பட்டறை

 சமீபத்தில்  புத்திரி தித்திவங்சா, இடைநிலை பள்ளிக்கு (SMK PUTERI TITIWANGSA) அழைத்திருந்தார்கள். அப்பள்ளி மாணவர்களுக்கு சிறுகதை எழுதும் பட்டறையை வழிநடத்தினேன்.ஆசிரியை சுகந்தி அவர்கள், இப்பட்டறையை ஏற்பாடு செய்தார். அவருடன் ஆசிரியை தனம் அவர்கள், அவரின் பள்ளிக்கூடமான டத்தோ இப்ராஹிம் யாக்கோப்...

ஜூலை 21, 2024

சிறகுகளின் கதை நேரம் - 30வது கலந்துரையாடல்

💙சிறகுகளின் கதை நேரம்; சிறுகதைக் கலந்துரையாடல்.💙இன்று 30-வது சந்திப்பு நடைபெற்றது. இன்றைய கலந்துரையாடலில் எழுத்தாளர் வனிதா ராமகிருஷ்ணன் எழுதிய 'சிற்பம்' சிறுகதையைக் குறித்து கலந்துரையாடினோம்.வழக்கம் போல வாசிப்பில் ஆர்வம் கொண்ட எழுத்தாளர்களும் வாசகர்களும் கலந்து கொண்டு பேசினார்கள்.மூத்த எழுத்தாளர்...

சிறகுகளின் கதை நேரம் - 31வது கலந்துரையாடல்

 கடந்த திங்கட்கிழமை, வாராந்திர 'சிறகுகளின் கதை நேரம்' சிறுகதைக் கலந்துரையாடல் வழக்கம் போல் சிறப்பாக நடைபெற்றது. இது 31வது கலந்துரையாடல், இதில் எழுத்தாளர் கோ.புண்ணியவான் எழுதிய 'கரகம்' சிறுகதைக் குறித்து உரையாடினோம்.'இச்சிறுகதையில் அதன் உரையாடல்கள் எதார்த்தமானவையாகவும் அச்சூழலைக் கண்முன் கொண்டுவந்ததாகவும்...

ஜூலை 04, 2024

🌹செந்தமிழ் விழா 2024🌹

மீண்டும் செந்துல் , கான்வெண்ட் இடைநிலை பள்ளிக்கு (SMK CONVENT, SENTUL) சென்றிருந்தேன். 'செந்தமிழ் விழாவின்' நிறைவு நாளும், பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.மேலும் சில போட்டிகளை இன்றும் நடத்தினார்கள். இம்முறை மாணவர்களின் 'இளம் நிருபர்'  போட்டிக்கு நானும் , கவிஞரும் ஊடகவியலாளருமான பூங்குழலி வீரனும்...

ஜூலை 02, 2024

- வாசிப்பின் கொண்டாட்டம் –

(பொறுப்பு துறப்பு - தினமும் பக்கம் பக்கமாக வாசித்து எழுதுகின்றவர்களுக்கு மத்தியில் இதனை எழுத கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. மற்றபடி வாசிப்பின் சுவையைக் கொஞ்சமும் உணராமல் தங்களை எழுத்தாளர்கள் எனவும் படைப்பாளிகள் எனவும் ஊடக வெளிச்சத்தில்  சிரித்தபடி நிற்பவர்கள் பற்றி எந்த அக்கறையும் இல்லாமலே...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்