பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 31, 2020

மைக்ரோ கதையின் பரிசு


       சமீபத்தில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரன் அவர்கள் சிறுபோட்டி ஒன்றை வைத்திருந்தார். ‘மைக்ரோ கதை’ எழுதும் போட்டி. http://tayagvellairoja.blogspot.com/2020/01/blog-post_11.html அதனைப்பற்றி இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.
       அதில் நானும் வெற்றி பெற்றிருந்தேன். அதற்குரிய பரிசு இன்று கிடைத்தது. புத்தகத்துடன் கையொப்பமும் சேர்ந்தே வந்துச் சேர்ந்தது. பல போராட்டங்களுக்கும் படிப்பினைகளுக்கும் பிறகு இவ்வாண்டில் தொடர்ந்து பல நல்ல விடயங்களை சந்திக்கின்றேன். சந்திக்கும் ஒவ்வொன்றும் ஆசீர்வாதங்களாக மாறி என்னை வழிநடத்துகின்றன.
  எனது மகிழ்ச்சியினை உங்களுடனும் பகிர்ந்துக் கொள்கிறேன்; அது உங்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் என நம்புகிறேன்.
அனைவருக்கும் எப்போதும் என் அன்பு.
- தயாஜி
-         

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்