பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 31, 2020

#கதைவாசிப்பு_2020_9 'தவளைகள்'

#கதைவாசிப்பு_2020_9 கதை –  தவளைகள் எழுத்து – ப.சிங்காரம் புத்தகம் – காலச்சுவடு ஜனவரி 2020 இதழ்        சொல்லப்போனால் உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு. இதழைப் பிடித்திருந்தக் கைகள் மெல்லிய தாளம் போடவும் செய்தன. இம்மாத இதழில் ப.சிங்காரத்தின் ‘தவளைகள்’ கதை பிரசுரமாகியுள்ளது....

மைக்ரோ கதையின் பரிசு

       சமீபத்தில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரன் அவர்கள் சிறுபோட்டி ஒன்றை வைத்திருந்தார். ‘மைக்ரோ கதை’ எழுதும் போட்டி. http://tayagvellairoja.blogspot.com/2020/01/blog-post_11.html அதனைப்பற்றி இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.        அதில்...

ஜனவரி 29, 2020

சைக்கோ- உன்னை நினைச்சி நினைச்சி

     சில நாட்களாக தொடர்ந்துக் கேட்டுக்கொண்டிருக்கும் பாடல். இதன் பின்னனியில் இருக்கும்  ஆழமான காரணத்தை தேடுவதற்கு மனதில் தைரியம் இல்லை. இசை, பாடல் வரி, குரல், காட்சி என எதைச்  சொல்லி மனதிடம் இருந்து தப்பிக்கலாம் என்றாலும் பயனில்லை. இசை ராசரின் பக்தனென்றால் அவர்தான்...

ஜனவரி 27, 2020

பூங்குழலியின் கவிதைகள்

     முதலில் கவிதையை நான் எவ்வாறு புரிந்து கொள்கிறேன் என்பதைச் சொல்லிவிடுகிறேன். அறிவிற்கும் மனதிற்குமான இடைவெளியை வார்த்தைகள் மூலம் நிரப்புவது கவிதை. உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு பாதிப்பில் உழன்று கொண்டிருக்கும் மனிதனின் வாழ்வில் விடுபட்ட பக்கங்களை நினைக்க வைப்பதும், அவன் விட்டுவிட்ட...

மருந்தென்னும் மாயப்புள்ளி

மனப்பிணிக்கு மருந்துகொடுக்கக் கூடியவரிடம் வாங்கிவந்த மருந்துச்சீட்டுகள் அவை நோய்க்கூறுகளை துல்லியமாக உடல்புள்ளிகளில் கண்டறிந்தார் ஒவ்வொரு புள்ளிகளிலும் ஒரு கதையை செருகச்சொல்லி தீவிரமாக வேறெதையோ தேடலானார் உடன்பாடில்லையென்றாலும் கதைகளை கண்டறிந்துக்கொண்டிருந்தேன் முதல்புள்ளி என் நெற்றிப்பொட்டில்...

ஆணொருவன் அழுகிறான்

அலாவுதின் விளக்கில் அடைபட்டிருக்கும் பூதமொன்று அவனது அழுகை துளியின் சிறு துகள் பட்டு தூக்கம் கலைந்தது இது சாத்தியமே ஆகக்கூடாதென அசரீகள் முழுக்க பெண் குரல்களால் ஒலிக்கத்தொடங்கின ஆயிரத்து இரண்டாவது நாளுக்கான கதையை அரேபியர்கள் தேடிப்போகலானார்கள் அதிலவன் தனது மார்புக்கூண்டிலிருந்து இதயத்தை...

ஜனவரி 25, 2020

'அகிலம் நீ' அகன்ற பார்வை

‘அகிலம் நீ’ – நூல் அறிமுகம்          நாம் எல்லோர் மனதிலும் ஒரு நாவல் இருப்பதாக சொல்லுவார்கள். அதனால்தான் என்னவோ முதல் நாவலில் வெற்றி கண்டவர்கள் இரண்டாம் நாவலில் தடுமாறிவிடுகிறார்கள். அதே போலதான் நாம்  ஒவ்வொருவரிடமும் பல கதைகள் இருக்கின்றன. நமக்கு தெரிந்த கதைகள்,...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்