பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 26, 2010





காது;
உங்களுக்காக கேட்கின்றது,

மூக்கு;
உங்களுக்காக சுவாசிக்கின்றது,

நாக்கு;
உங்களுக்காக ருசிக்கின்றது,

வாய்;
உங்களுக்காக பேசுகின்றது,

கண்.......
உங்களுக்காகவும் பார்க்கும்....

ஒருவர் செய்யும் கண்தானம் இருவர்க்கேனும் பார்வை கொடுக்கும், கண்தானம் செய்ய கைகோர்ப்போம் வாரீர்.......

Related Posts:

  • - உனக்கு வேறு கவிதை - அன்பேஉனக்கொரு காதல் கவிதைஅனுப்பியிருந்தேன் வாசித்தாயா?என் மனதிலிருந்த வார்த்தைகளைஎந்த பாசாங்குமின்றிஎந்த ஒளிவும் மறைவும் இன்றிவார்த்தைகளில் வடித… Read More
  • - பி(ர/ரே)மை - சகாவேதற்கொலைக்கும் முக்தியடைவதற்கும்என்ன வித்தியாசம்எங்கே போகிறோம் எதற்கு போகிறோம்ஏன் போகிறோம்என்கிறதெளிவின் ஆழம்தான் இல்லையாஎன்ன… Read More
  • - சொற்களே வாதை, சொற்களே போதை, சொற்களே பாதை - ஒருவனை உடைக்கஒரு சொல்போதுமானதுஒருவனை வதைக்கஒரு சொல்போதுமானதுஒருவனை சிதைக்க ஒரு சொல்போதுமானதுஒருவனை வஞ்சிக்கஒரு சொல்போதுமானதுஒருவனை தாழ்த்தஒ… Read More
  • - அரசியல்வியாதி - எழுத எதுவும்இல்லையென்றால்இருக்கவே இருக்கிறதுகிறுக்கல்பகிர எதுவும்இல்லையென்றால்இருக்கவே இருக்கிறதுபுரளிபாட எதுவும்இல்லையென்றால்இருக்கவே இருக்கிறத… Read More
  • - ஒரே கவிதை -  நெடுநாட்களாக மனதை இம்சித்திருந்தகவிதையை இன்று எப்படியோ எழுதி முடித்து விட்டேன்இன்றுதான்எதோ கொஞ்சம்பெருமூச்சு விடமுடிகிறதுஇனியாவது… Read More

1 comments:

கயல்விழி சொன்னது…

அழகான வரிகள்...அழகான அறிவுரை...என் அழகான விழிகளையும் தானம் செய்யணும்... நீங்கள் சொன்னது போல.....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்