பொம்மிக்கு,
நீ எங்கள்
பிரார்த்தனையின் பலன்
என்கிறார்கள்
எப்படி தெரியும்
அவர்களுக்கு
எங்கள்
ஆன்மாவின்
நூற்றாண்டு கால
பிரார்த்தனையே நீதானே....
#பொம்மி #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை...
பொம்மி சட்டென கத்தினாள். மெல்ல எழுந்து நாற்காலியை நகர்த்திவிட்டு சென்று பார்க்கலானேன்.பொம்மியின் இந்தக் கத்தலுக்கு நான் பதறியடித்து ஓட வேண்டியதில்லை. இது அதற்கான கத்தல் அல்ல. உற்சாகமான கத்தல்.அவள் உற்சாகமாக கத்துவதற்கும், பயத்தில் கத்துவதற்கும் எதையாவது பார்த்துவிட்டால் கத்துவதற்கும் அவளின்...
ஏன் இவ்வளவுதோல்விகள்ஏன் இவ்வளவுபுறக்கணிப்புகள்ஏன் இவ்வளவுஇழப்புகள்ஏன் இவ்வளவு ஏளனங்கள்என அழுதுவிடுவதற்குமுன்னதாய்ஏதோ ஒரு புத்தகத்தைதிறந்துஉள்ளே நுழைந்துவிடுகிறேன்என்னைப் போல முன்னமேஉன்னையும் போல முன்னமேஎத்தனை மனங்கள் இருக்கின்றன தெரியுமாகைகோர்த்து நாம் பயணிக்க...#தயாஜி #...
அரசியலில் இருக்கும் இலக்கியவாதியை கண்டுகொள்ளலாம்இலக்கியத்தில் இருக்கும் அரசியல்வாதியைஅவ்வளவு எளிதாக அடையாளம் காண முடியாதுமுதல் வகைக்குதன்னை வெளிகாட்டுவதுதான்விளம்பரம்இரண்டாம் வகைக்குதன்னை வெளியில் காட்டாததுதான்வியாபாரம்இருவருக்குமே நாம்தான் வாடிக்கையாளர்கள்பல சமயங்களில்வேடிக்கை...
சரி சகாவேநாம் தோற்றுவிட்டோம்அவர்கள் ஜெயித்துவிட்டார்கள்அதனால் என்னவாகொஞ்ச தூரம் நடக்கலாம்கொஞ்ச நேரம் ஏதாவது புத்தகத்தை வாசிக்கலாம்முடிந்தால் கவிதை எழுதலாம்பிறகு அப்படியேநிம்மதியாய்த் தூங்கலாம்காலை சூரியன் வந்துதான்நம்மை எழுப்பி விடட்டுமே....#தயாஜி&nb...
சாமானியன் செய்யும் தப்புத்தவறுகளுக்குகடவுள் அவர்களைமன்னிக்கவே மாட்டார் என்கிறீர்கள்மதவியாதிகள் செய்யும் தப்புத்தவறுகளுக்குகடவுள் அவர்களை ரொம்பவும் சோதிக்கிறார் என்கிறீர்கள்ஏன்இந்தக் கடவுள்எங்களைச் சோதித்துஅவர்களை மன்னிக்காமல் இருக்க மாட்ட...
எதையெல்லாம் மறக்கக்கூடாது என நினைக்கிறோமோஅதைத்தான் முதலில் மறக்கிறோம்எதையெல்லாம் இழக்கக்கூடாது எனநினைக்கிறோமோஅதைத்தான் முதலில் இழக்கிறோம்எதையெல்லாம்விலகக்கூடாது என நினைக்கிறோமோஅங்குதான் முதலில் விலகுகிறோம்எதையெல்லாம்பார்க்கக்கூடாது எனநினைக்கிறோமோ அதைத்தான் முதலில் பார்க்கிறோம்எதையெல்லாம்பழகக்கூடாது...
சகாவேசமீபத்திய செய்திபார்த்தாயா?இந்தோனேசியாவில் ஒரு முதலை இருக்கிறதாம்மனிதர் போலவேகைகளை மட்டும் காட்டிதூரத்தில் நமக்கு உதவிக்கானதோற்றத்தை கொடுக்குமாம்கடலில் தெரிந்த கையைகாப்பாற்ற சென்ற மனிதர்களேஅன்றைக்கான உணவாம்எவ்வளவு சாமர்த்தியசாலிஅந்த முதலைஇந்தோனேசியாவில் மட்டுமாஅந்த முதலைகள் இருக்கின்றனசகாவேநன்றாக...
2025-ஆம் ஆண்டின் சிறுபகுதியைக் கடந்துவிட்டோம். இந்த ஆண்டில் நமக்கு கொடுக்கப்பட்ட நாட்களில் நான்கில் ஒரு பகுதி முடிந்தது. கடந்த மூன்று மாதங்களில் பல சிக்கல்களுக்கு மத்தியில் வழக்கம் போல வாசிக்கவும் முடிந்தது.திட்டமிட்டபடி மாதம் ஒரு நாவலென மூன்றாவது நாவலையும் வாசித்து முடித்தேன். அதோடு நடுகல்.காமிற்கு...
என் வயதுநண்பர்களை பார்ப்பதில் எனக்கொரு பயம் இருக்கிறதுகுறிப்பாக அவர்கள் என்னுடன் படித்த நண்பர்கள் என்றால்ஒரு பீதியும் உடன்வந்துவிடுகிறதுஅவர்கள் பேச வேண்டியஅவசியம் கூட தேவையில்லைஅவர்களைப் பார்த்தாலேநான் நடுங்குகின்றேன்நேற்று காலையாரோ யாரையோபெயர்ச் சொல்லி அழைத்தார்கள்நான் ஆடிப்போய்விட்டேன்அந்தப்...
👉நடுகல்.காமின் 'மாதம் ஒரு மலேசிய புத்தகம் - 4''பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது' பா.அ.சிவத்தின் மொழிபெயர்ப்பு கவிதைகள்.மலேசிய இலக்கியச் சூழலில் நாங்கள் இழந்துவிட்ட கவிஞர்களில் பா.அ.சிவமும் ஒருவர். இளம் வயதிலேயே விபத்தில் சிக்கி காலமானார். இன்றும் கூட அவரது கவிதைகளும் மொழிபெயர்ப்புகளும்...
தன் வாழும்நாள் முழுக்க சொந்தமாய் வீடொன்று இல்லாத ஒருவனின்இறுதி ஊர்வலம் அதுவாடகை கட்டியே வாழ்க்கையைத்தொலைத்தவன் அவன்வாடகை கட்டாமல் வசைகளைச்சுமந்தவன் அவன்வீடே இல்லாமல்சாலையோரத்தில் சாய்ந்திருந்தவன் அவன்இரவு நேரம் மட்டும் கூரையுள்ள பேருந்து நிலையத்தில்அவனைப் பார்க்கலாம்பனியோ மழையோ...
அது ஒரு வித்தியாசமான கனவுஎன்னைச் சுற்றிலும் எத்தனையோ பேர்வருகிறார்கள் போகிறார்கள்நன்கு கொழுத்த தேகத்தில்அவர்கள் பக்கத்தில் நான்துரும்பிலும் துரும்பெனசுருங்கி கிடக்கிறேன்என் முன்நீண்டதொரு சாப்பாட்டு மேசைமுழுக்க முழுக்கஉணவுகளால் மூழ்கடிக்கப்பட்டிருந்ததுஉலகின் ஒட்டுமொத்த உணவு வெள்ளத்தின்...
ஒரு நிலத்தில்பெரும்பான்மை மனிதர்கள் எதற்காக கொண்டாடப்படுகிறார்களோஎவர்களை பந்தாடுகிறார்களோஎப்படி ஏளனப்படுத்துகிறார்களோஇன்னொரு நிலத்தில் சிறும்பான்மை மனிதர்கள் அதற்காகவே திண்டாடப்படுகிறார்கள்அடுத்தடுத்து பந்தாடப்படுகிறார்கள்அப்படியே ஏளனப்படுகிறார்கள்நிலமென்பது எதையும் புதைப்பதற்கு ...
இன்றொருநாள்ஓய்வெடுக்கலாம் எனஉறங்க நினைத்தால்உள்ளுக்குள்ளிருந்து கனவொன்றுஎக்கி குதித்துவெளியே வருகிறதுசிறுவயதின் கனவதுரொம்பவும் பிடித்த கனவதுஎப்போதெல்லாம் பரீட்சையில்லட்சியம்எதிர்கால ஆசை என எழுதச் சொல்லி கேட்கிறார்களோஅப்போதெல்லாம் அச்சு அசலாய்க்கொஞ்சமும் பிசகாமல்ஒரே மாதிரி எழுதி எழுதிபுள்ளிகளுக்கு...
பசிக்கிறதா என கேட்காமல்பசிக்கிறது எனவும்சொல்லாமல்தட்டு நிறையஎதையாவது எடுத்து வாயில் தினிக்கும் கைகளுக்கும்வாயில் தினித்த எல்லாவற்றையும் தின்று தீர்க்கும் வாய்களுக்கும்இருக்கும் உறவை புரிந்து கொள்ள தாயாகவும் சேயாகவும்இருக்க வேண்டுமென்பதில்லைகொடுக்கும் கையாகவோ கேட்கமுடியாத...
பழைய சட்டையில்எப்போதும் போலஉன் நினைவுகள்அங்கொன்றும் இங்கொன்றும்நூல்களென பிரிந்து கிடக்கின்றனஎன்னையும் உன்னையும் போலவே x2எப்படி திணித்தாலும்உள்நுழையாத நூல் பஞ்சுகளாய்எப்படி தள்ளினாலும்வெளியேறாமல் நிற்கும்நினைவுகளின் நஞ்சுகளைஎன்ன செய்யலாம்எப்படி சமாளிக்கலாம்ஆலகால நஞ்சென்ற போதும்அதுசென்ற...
எல்லா கடவுள்களையும்வரிசையாய் நிறுத்தியாருக்கு பலமதிகம் என்று சோதிக்கஎந்தப் பக்தனுக்குஅந்த இடத்தில் அதிகாரம் அதிகமாய் இருக்கிறதோஅந்தக் கடவுளே தன்னை பலசாலி என பிரகடனம் செய்து கொள்கின்றனசெய்தும் கொல்கின்றனஆகவேதான்மதத்தை பழித்தால் இங்கு தண்டனைஅது யார் மதம் என்பதுதான் முதல்...
சர்க்கஸ் கோமாளியைசிங்கம் கடித்து குதறுகிறதுமேடை முழுக்க இரத்தம் தெறிக்கிறதுகாணக்கிடைக்காத முப்பரிணாம ஓவியக் காட்சி போலசட்டகத்தில் இருந்து பல்வேறு நிலையிலான சிவப்பு வண்ணங்கள் வழிந்து பார்வையாளர்களின்நாற்காலி கால்களை நனைக்கஅரங்கமே கைத்தட்டிஆர்ப்பறிக்கிறதுகோமாளியென்றால்குறும்புகள்...
எல்லாம் முடிந்துவிட்டதுஎன்பதாகவட்சப்பில் செய்தி அனுப்பிப்ளாக் செய்துவிட்டவளிடம்ஒரேயொரு கேள்வி கேட்க வேண்டியுள்ளதுஅவள் சொன்ன'எல்லாம் முடிந்ததில்'எதையெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறாள்எதையெல்லாம்சேராமல் வைத்திருக்கிறாள்எதையெல்லாம் விட்டு வைத்திருக்கிறாள்எதையெல்லாம் விடாமல் வைத்திருக்கிறாள்என்பதைதான்எல்லாம்...
நெடுநாட்களாக மனதை இம்சித்திருந்தகவிதையை இன்று எப்படியோ எழுதி முடித்து விட்டேன்இன்றுதான்எதோ கொஞ்சம்பெருமூச்சு விடமுடிகிறதுஇனியாவதுநிம்மதியாய் உறங்குவாயாஎன கேட்கிறாள்இல்லைஇனி ஒருபோதும்என்னால் நிம்மதியாகவேஇருக்க முடியாதுநாம் அடுத்த கவிதைக்குசெல்லவேண்டாமாஒரு கவிதை என்பதைஒரே கவிதை...
ஒருவனை உடைக்கஒரு சொல்போதுமானதுஒருவனை வதைக்கஒரு சொல்போதுமானதுஒருவனை சிதைக்க ஒரு சொல்போதுமானதுஒருவனை வஞ்சிக்கஒரு சொல்போதுமானதுஒருவனை தாழ்த்தஒரு சொல் போதுமானதுஒருவனை வீழ்த்தஒரு சொல்போதுமானதுஆனால்,ஒருவன் தன் தேடலைதெரியஒருவன் தன் மீட்சியை அறியஒருவன் தன் அறத்தை விளங்கஒருவன் தன் அவமானத்தைதுடைக்கஆயிரமாயிரம்...