பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 18, 2011

கண்ணில் பட்ட புத்தகம்


சமீபத்தில் பினாங்கு சென்றிருந்தேன். அப்போது வாங்கிய புத்தகம், "கடவுளைத் தேடாதீர்கள்!". எழுதியவர் தென்கச்சி கோ.சுவாமிநாதன்.
- 64 குட்டிக்கதைகள் அடங்கிய புத்தகம்.

17.11.2011 - திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது ; கண்ணில் பட்ட புத்தகம்;

1. கிறுகிறு வானம் - எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன்.
-குழந்தைகள் நாவலான இதனை, குழந்தைகள் மொழியிலேயே, குழந்தை சொல்வதாக இந்த நாவலை எழுதியிருக்கிறார் எஸ்.ரா.

2. ஆழ்நதியைத் தேடி - எழுத்து ஜெயமோகன்.
- உயிர்மை இதழில் வெளிவந்த ஜெ.மோ-வின் 15 கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்