பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 17, 2011

புத்தகங்கள்



3.8.2011 - பாகான் லாலாங் கடற்கரை மைதானத்தில் நடைபெற்ற 'மக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி & ஆடிப்பெருக்கு கலை விழா 2011 ' க்கு அறிவிப்பாளராக சென்றிருந்தேன்.
நிகழ்ச்சியின் நிறைவில் நினைவுப் பரிசாக வந்திருந்தவர்களுக்கு சுகி.சிவம் எழுதிய புத்தகங்களைக் கொடுத்தார்கள். பாராட்டத்தக்க ஒன்று. எல்லோர்க்கும் ஒன்று மட்டுமே கிடைத்தது. மிச்சம் இருந்த புத்தகங்களை கவனித்த நநன் உரிமையாய் கேட்டதில் கிடைத்த புத்தகங்கள் இவை.
என் வாசிப்பை தொடக்கத்தில் வளர்த்தவர்களில் சுகி.சிவமும் ஒருவர்.

1- வாழப் பழகுவோம் வாருங்கள்.
2- இந்த நாள் இனிய நாள்
3- ஞானமலர்கள்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்